டெல்லியை தொடர்ந்து பீகாரில் நில அதிர்வு!

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று திங்கட்கிழமை அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டிருந்த நிலையில் , இன்று காலை பீகார் மாநிலத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில…
Read More...

கோதுமை மாவின் விலை குறைப்பு!

ஒரு கிலோகிராம் செரண்டிப் (Serendib Flour Mills) மற்றும் ப்ரீமா (Prima Ceylon) கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன. குறித்த விலைக் குறைப்பு நாளை செவ்வாய்க்கிழமை முதல்…
Read More...

தம்பலகாமம் பகுதியில் சிறு ஆடை தொழிற் சாலை திறந்து வைப்பு

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் கல்மெடியாவ வடக்கு சுவாமி மலை கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் சிறு ஆடைத் தொழிற்சாலை ஒன்று இன்று திங்கட்கிழமை திறந்து…
Read More...

திரிபோசா சத்துணவு திட்டத்திற்காக 5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

திரிபோசா சத்துணவு திட்டத்திற்காக 5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். இதேவேளை கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவினைப் பெற்றுக்…
Read More...

பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 2,500 மில்லியன் ஒதுக்கீடு!

பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 2,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்தோடு, பல்கலைகழகங்கங்களின் தரத்தை மேம்படுத்த 137.000 மில்லியன் ரூபாய்…
Read More...

வேலையில்லாத பட்டதாரிகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

வேலையில்லாத பட்டதாரிகள் அதிக அளவில் உள்ளனர், பொதுத்துறையில் உள்ள முப்பதாயிரம் அத்தியாவசிய வெற்றிடங்கள் நிரப்பப்படும், அதற்காக 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படுகின்றன, என ஜனாதிபதி…
Read More...

ஒவ்வொரு குழந்தையின் கணக்கிலும் மாதந்தோறும் 2,000 ரூபா வரவு!

குழந்தைகள் இல்லங்களில் குழந்தைகள் நலனுக்காக 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். குழந்தைகள் இல்லங்களில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் கணக்கிலும் மாதந்தோறும் 2,000 ரூபா வரவு வைக்கப்படும்,…
Read More...

அரச மற்றும் தனியார் துறை சம்பள அதிகரிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அடிப்படை சம்பளத்தை 24,250 ரூபாவிலிருந்து குறைந்தபட்ச ஊதியம் 40,000 ரூபாவாக உயர்த்தப்படும். இந்த சம்பள உயர்வு படிப்படியாக…
Read More...

புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை!

இலங்கைக்கான புதிய டிஜிட்டல் அடையாள அட்டையை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அத்துடன் டிஜிட்டல் பொருளாதார அதிகார…
Read More...

சிறுநீரக நோயாளிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு 10,000 ரூபாயாக அதிகரிப்பு!

சிறுநீரக நோயாளிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு 10,000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். மேலும் சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் புனர்வாழ்வு மையங்களில்…
Read More...