சாய்ந்தமருதில் தொழில் தேடுவோரை பதிவு செய்ய வேண்டுகோள்

சாய்ந்தமருதில்  தொழிலற்றோருக்கு தொழில் வழிகாட்டல் ஆலோசனை வழங்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "தொழில் சந்தை"  நிகழ்வு நாளை  வியாழக்கிழமை காலை 08.30 மணி முதல் நண்பகல் 01.00 மணி…
Read More...

ஐக்கிய மக்கள் காங்கிரஸ் எனும் பெயரில் புதிய கட்சி

முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தலைமையில் உருவாகியுள்ள குறித்த கட்சியின் பொதுச்செயலாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான ஏ.சி. யஹ்யாகான்…
Read More...

சம்மாந்துறை பொது நூலக பரிசளிப்பு நிகழ்வு

சம்மாந்துறை பிரதேச சபையின் கீழ் உள்ள நூலகங்கள் இணைந்து அமீர் அலி பொது நூலகத்தினால் ஏற்பாடு செய்த "உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே "எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாதத்தின்…
Read More...

காஸா போர் ஒப்பந்தத்தின் ஹமாஸ் பரிந்துரை

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தின் போது, அனைத்து இஸ்ரேலிய கைதிகளையும் பாலஸ்தீன கைதிகளையும் ஒரே நேரத்தில் பரிமாற்றிக் கொள்வதற்கு ஹமாஸ் பரிந்துரைத்துள்ளது. போர்…
Read More...

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர்…
Read More...

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த வருடத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

டிப்பர்-சைக்கிள் மோதி விபத்து : சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஆணொருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். கண்டி…
Read More...

அனைத்து கட்சிகளுக்கும் TMVP கட்சி பகிரங்க அழைப்பு!

அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் ஒரே கூரையின் கீழ் பயணித்து கிழக்கு மாகாணம் பூராகவும் தமிழர்களின் பிரதேசங்களில் நிர்வாகங்களை கையகப்படுத்துவதற்காக முன்வர வேண்டும்,…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் நாளை அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும்!

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினமும் அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதற்கமைய, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென்…
Read More...