தாயை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்ற மகன் : பசியால் பிளாஸ்டிக் உறைகளை உண்ண முற்பட்ட தாய்!

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுகயீனமுற்ற தாயை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு, மகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கும்பமேளா நிகழ்விற்கு பயணம் மேற்கொண்ட சம்பவம், பெரும்…
Read More...

பாணின் விலையை குறைக்காத வெதுப்பகங்கள் தொடர்பில் முறையிடலாம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வெதுப்பகங்களின் பாணின் விலை 10 ரூபா குறைக்காமல் விற்பனை செய்யும் வெதுப்பகங்களுக்கு எதிராக பொதுமக்கள் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையிடம்…
Read More...

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது!

தாளையடி பகுதியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் இன்று லியாழக்கிழமை  கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய…
Read More...

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் : பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி சட்டத்தரணியாக வேடமிட்டு வந்த பெண் சந்தேக நபருடன் காதல்…
Read More...

மஹா சிவராத்திரியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை!

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுதினம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 26…
Read More...

பாதாள உலகச் செயற்பாடுகள் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படும்!

எதிர்காலத்தில் பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். நாடாளுமன்றில் நடைபெற்ற பாதுகாப்பு அலுவல்கள்…
Read More...

மாணவர்கள் மத்தியில் வாய்ப் புற்றுநோய்க்குரிய அறிகுறிகள் : வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க

நாட்டில் நாளாந்தம் 3 முதல் 4 பேர் வாய்ப் புற்றுநோயால் உயிரிழப்பதாக வாய்ப் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற…
Read More...

பளு தூக்கும் பயிற்சியில் 270 கிலோ எடையுள்ள கம்பி கழுத்தில் விழுந்து உயிரிழப்பு

இந்தியாவின் ராஜஸ்தானைச் சேர்ந்த இளம் வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது 270 கிலோ எடையுள்ள கம்பி கழுத்தில் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். 17 வயது…
Read More...

கல்முனை சட்டத்தரணிகள் சங்க முதல் பெண் தலைவியாக ஆரிகா சாரிக் காரியப்பர் தெரிவு

கல்முனை சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் முதல் பெண் தலைவியாக கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிகா சாரிக் காரியப்பர் தெரிவு செய்யப்பட்டார். கல்முனை…
Read More...

iPHONE 16 e நாளை முதல் கொள்வனவு

அப்பிள் நிறுவனம் நேற்று புதன்கிழமை ஐபோன் 16 ஈ  (I Phone e) அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் 16e புதிய திறன்களை உள்ளடக்கியதாக உள்ளதாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது A18 வேகமான…
Read More...