கொலைக்கு முன் செல்பி!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் சந்தேக நபரான பெண்ணும் ஒன்றாக உள்ள புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மஹரகம தம்பஹேன வீதியைச் சேர்ந்த சமிந்து டில்ஷான்…
Read More...

ரயில் சாரதிகள் இளநீர் அருந்துவதற்கு தடை!

இந்தியாவில் ரயில் சாரதிகள் பணிக்கு முன் அல்லது பணிநேரத்தில் இளநீர் மற்றும் ஹோமியோபதி மருந்துகளை பயன்படுத்துவதற்கு ரயில் திணைக்களம் தடைவிதித்துள்ளது. மேலும் பணிக்கு வரும் போதும் பணி…
Read More...

உலக தாய்மொழி தினம் – 2025

உலகளவில் ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. பல நாடுகளில் ஒரே மொழியை பேசும் மக்கள் உள்ளன. அந்தந்த மொழி பேசும் மக்களுக்கு அவர்கள் மொழி தாய்மொழிதான். அமைதியை நிலைநாட்டுவதற்காகவும்,…
Read More...

மாலைதீவு வெளிவிவகார அமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா கலீல், பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு…
Read More...

அர்ச்சுனாவின் நடத்தை குறித்து அறிக்கை வெளியிட்ட சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை மற்றும் நடவடிக்கைகள் குறித்து முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின்…
Read More...

அதிவெப்பத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கலஹா பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் கலஹா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிக வெப்பநிலை காரணமாக இந்த மாணவர்கள்…
Read More...

நாட்டில் நிலவும் வெப்பம் தொடர்பில் முக்கிய அறிவித்தல்!

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அடுத்த 24 மணி நேரத்திற்குக் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு,…
Read More...

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாள் சேவை தொடர்பில் முக்கிய அறிவித்தல்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கான 24 மணி நேர சேவையை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது. அதற்கான பதிவுகளை திங்கட்கிழமை…
Read More...

இரு குழுவிற்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் : கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் பலி!

அம்பகஸ்தோவ பகுதியில் இரு குழுவிற்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததை அடுத்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தாக்குதலில் காயமடைந்த நபர் வெலிமடை…
Read More...

தாயை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்ற மகன் : பசியால் பிளாஸ்டிக் உறைகளை உண்ண முற்பட்ட தாய்!

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுகயீனமுற்ற தாயை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு, மகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கும்பமேளா நிகழ்விற்கு பயணம் மேற்கொண்ட சம்பவம், பெரும்…
Read More...