இரண்டு நாட்களுக்கு சில ரயில் சேவைகள் இடைநிறுத்தம்!

களனிவெளி ரயில் பாதையின் புனரமைப்பு பணிகள் காரணமாக இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படவிருந்த ஐந்து ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம்…
Read More...

யாத்திரை சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

அநுராதபுரம் ஜேதவனாராமயவுக்கு அருகில் உள்ள முதியோர் மண்டபத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது. இந்த தீ விபத்தில்…
Read More...

இலஞ்சமாக மதுபானசாலை அனுமதிகளை பெற்றவர்களின் பெயர்களை வெளியிடுவது அரசாங்கத்தின் பொறுப்பு!

மட்டக்களப்பில் வெள்ளை தோல் உள்ள ஒரே ஒருவன் நான் தான், ஏனென்றால் அங்கு வெள்ளைக்காரன் வருவதேயில்லை, என மட்டக்களப்பில் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளமையை நாடாளுமன்ற உறுப்பினர் இரா…
Read More...

இலங்கையில் 15 அமைப்புகள் மற்றும் 222 தனிநபர்களை தடைசெய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு…
Read More...

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவம் : துப்பாக்கிதாரிகள் உயிரிழப்பு!

கொட்டாஞ்சேனை - பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான இருவரும் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

அதிக வெப்பம் : நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வெப்பமான வானிலையானது இன்று சனிக்கிழமை மனித உடலால் உணரப்படும் அளவை விட அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும்…
Read More...

துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி!

கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப் பயன்படுத்திய மோட்டார்…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினமும் வெப்பமான வானிலை எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேல்…
Read More...

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்!

கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை அதிகரிப்பைப் பதிவு செய்தது. அதன் அடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 30.34 புள்ளிகள் அதிகரித்து 16,889.31…
Read More...

புதிதாக கொள்வனவு செய்யப்படும் முச்சக்கரவண்டியொன்றின் விலை!

புதிதாக கொள்வனவு செய்யப்படும் முச்சக்கரவண்டியொன்றின் விலை அதிகரித்துள்ளது. புதிதாக கொள்வனவு செய்யப்படும் முச்சக்கரவண்டியின் விலை 1,995,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது டேவிட் பீரிஸ்…
Read More...