மனைவி அதிக கடன் பெற்ற விரக்தியில் கணவன் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்த…
Read More...

காங்கேசன்துறையை வந்தடைந்த சிவகங்கை கப்பல்!

நாகை துறைமுகத்திலிருந்து இன்று காலை 83, பயணிகளுடன் இலங்கை காங்கேசன்துறைக்கு, சிவகங்கை கப்பல் புறப்பட்டது. இவ்வாறு புறப்பட்ட கப்பலானது இன்று சனிக்கிழமை மதியம் 12.15 மணியளவில்…
Read More...

ஐ.சி.சி. சாம்பியன் கிண்ணம் : தொடரின் நான்காவது போட்டி இன்று!

ஐ.சி.சி. சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது. அவுஸ்திரேலியா…
Read More...

சிவனொளிபாதமலைக்கு போதைப் பொருள் கொண்டு சென்ற மூவர் கைது!

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு கஞ்சா போதைப்பொருள் கொண்டு சென்ற மூன்று இளைஞர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட…
Read More...

2025 ஆம் ஆண்டில் இதுவரை 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு!

2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகப் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட…
Read More...

நாட்டில் 58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது!

நாட்டில் 58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களும், அவர்களைப் பின்தொடர்பவர்களில் 1,400 பேரும், அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.…
Read More...

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை ஆரம்பம்!

-யாழ் நிருபர்- நாகை துறைமுகத்திலிருந்து 83, பயணிகளுடன் இலங்கை காங்கேசன்துறைக்கு, சிவகங்கை கப்பல் புறப்பட்டது. இந்தியா - இலங்கை இடையிலான இரு நாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை…
Read More...

நாடு பூராகவும் தொடரும் கொலைச் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும் – சஜித் பிரேமதாச

நாடு முழுவதும் கொலைச் சம்பவங்கள் நடந்து வரும், கொலை கலாச்சாரம் இருந்து வரும் நிலையில், நாட்டு மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது,…
Read More...

“பெண்கள் அரசியலில்” விழிப்புணர்வு வீதி நாடகம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் மற்றும் தம்பலகாமம் பிரதேசங்களில் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், "பெண்கள் அரசியலில்" எனும் தலைப்பில் வீதி…
Read More...

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற பொங்கல் விழா

களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பொங்கல் விழா தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய கலாசார…
Read More...