மாதவிடாய் தவறியதால் சிக்கிய மாணவி

பதுளை - பிபிலையில் 9 ஆம் வகுப்பில் கல்விப்பயிலும் மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞனை  கைது செய்வதற்கான விசாரணைகளை  பிபில பொலிஸார்  ஆரம்பித்துள்ளனர். அந்தப் மாணவி டிக்டாக் செயலி மூலம்…
Read More...

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய ட்ரோன் தாக்குதல்

உக்ரைன் மீது ஒரே நேரத்தில் 267 ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்படி 119 ட்ரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்புப் படை இடைமறித்து சுட்டு…
Read More...

14,000 ஓட்டங்களை அதிவேகமாகக் கடந்து கோலி சாதனை

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ஓட்டங்களை அதிவேகமாகக் கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை…
Read More...

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.42 அமெரிக்க டொலராக அதிகரிப்பை…
Read More...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதில் பங்குபற்றுவதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்டக் குழு…
Read More...

யுஎஸ்எய்ட்டில் பணியாற்றிய பணியாளர்களுக்கு நிர்வாக விடுமுறை

 யுஎஸ்எய்ட் எனப்படும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் பல பணியாளர்களுக்கு  அமெரிக்க அரசாங்கத்தினால் நிர்வாக விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர். அதன்படி, சர்வதேச…
Read More...

15 மில்லியன் ரூபாய் பெறுமதியான சவர்க்காரங்களை கொள்ளையடித்து விற்பனை செய்த நபர் கைது

குருணாகல் பகுதியில்இபல்வேறு வணிக நிறுவனங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான சவர்க்காரங்களை பாரவூருதி ஒன்றில் மறைத்து வைத்திருந்த நபர்…
Read More...

மட்டு.ஏறாவூரை சேர்ந்தவர் யாழில் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த முகமதுஹனீபா முகமதுசமீபா (வயது 49) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர்…
Read More...

சம்மாந்துறையில் கூரிய ஆயுதத்துடன் ஒருவர் கைது!

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில் சம்மாந்துறை பெருங்குற்றப்பிரிவு அதிகாரிகளினால் கூரிய வாளுடன் சந்தேக நபர்…
Read More...

இன்று முதல் நாட்டின் சில பகுதிகளில் மழை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று திங்கட்கிழமை முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்…
Read More...