இன்று சற்றே குறைந்த தங்க விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 232,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 213,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம்…
Read More...

பாடத்திட்டங்களின் உள்ளடக்கங்களில் மாற்றம் செய்வதற்கான வேலைத்திட்டம்!

தரம் ஒன்று மற்றும் தரம் 6 இற்கான பாடத்திட்டங்களின் உள்ளடக்கங்களில் மாற்றம் செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…
Read More...

வறண்ட வானிலை நிலைமை தொடர்ந்து நீடித்தால் மின் கட்டணம் அதிகரிக்கும்!

வறண்ட வானிலை நிலைமை தொடர்ந்து நீடித்தால் மின் கட்டணம் அதிகரிக்கும். தற்போதைய வறண்ட வானிலை நிலைமைகள் தொடர்ந்து நீடித்தால் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என மின்சக்தி…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 233,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 214,000 ரூபாவாகவும்,18 கரட் தங்கம் 175,500…
Read More...

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

கடந்த வெள்ளிக்கிழமையுடுன் ஒப்பிடுகையில், ​​இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி…
Read More...

மண்மேடு சரிந்து விழுந்ததில் நபர் உயிரிழப்பு

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  பண்டாரவளை கல்வள பகுதியில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். பண்டாரவளை பூனாகல வீதி…
Read More...

காரில் பயணித்த தம்பதியினரின் மோசமான செயல் : பொலிஸாரால் கைது

கொழும்பு மாலபே – ஹோகந்தர பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் பயணித்த  தம்பதியினர் கேரள கஞ்சாவுடன்  பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹோகந்தர - விஸ்கம் மாவத்தை பகுதியில்…
Read More...

சட்டவிரோதமாக வனப்பகுதியை சுத்தம் செய்த சந்தேக நபர் கைது

புல்மூடை பொலிஸ் பிரிவின் சின்ன பாலம் குளம் பகுதியில் உள்ள பன்குளம் முன்மொழியப்பட்ட காப்புப் பகுதியை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சுத்தம் செய்து கொண்டிருந்தவர் கைது…
Read More...

நீர் விநியோக தடை; பொது மக்களுக்கு அறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நீரின் அழுத்தம் குறைந்து வருகின்றமையால் மோட்டர் ஊடாக நீர் தாங்கிகளுக்கு நிரப்பப்படும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளதாகவும் சில…
Read More...

இன்றும் அதி உயர் வெப்பநிலை

நாட்டின் பல மாகாணங்களில் இன்றைய தினமும் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், வடமேல்,…
Read More...