பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த கிளி

காலி, கரந்தெனிய பிரதேசத்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட கிளி உரிமையாளரை காட்டிக்கொடுத்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. கிளியின் நடத்தையை ஆராய்ந்ததன் மூலம், தங்க நகைகளை திருடிய 38…
Read More...

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோவிலகண்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை…
Read More...

நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலய காயத்ரி பீடத்தில் மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை

தாய் நாட்டிற்கும் இலங்கை வாழ் மக்களுக்கும் ஆசி வேண்டி நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலய காயத்ரி பீடத்தில் மஹா சிவராத்திரி சிறப்பு பூஜைகளுக்கு நான்கு கால சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா…
Read More...

கடலில் மிதந்து வந்த பாரிய தண்ணீர் தாங்கி மீட்பு!

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் பாரிய தண்ணீர் தாங்கி ஒன்று இன்று புதன்கிழமை மாலை கரை ஒதுங்கியுள்ளது. கடலில் நிலவும் கடும்…
Read More...

அம்பாறை மாவட்டத்தில் உணவகங்களில் திடீர் சோதனை!

-அம்பாறை நிருபர்- ரமழான் மாதத்தினை முன்னிட்டு கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று…
Read More...

வயறிங் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் வயறிங் வேலையில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர், தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். வண்ணார்பண்ணை - பத்திரகாளி கோவில் பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம்…
Read More...

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விரத பூஜை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேரோடும் ஆலயமென பெயர் பெற்ற, பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாய் திகழும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகள் இன்று…
Read More...

உயிரிழந்த சீன பிரஜையின் உடலை சீனாவுக்குக் கொண்டு செல்ல அனுமதி!

கொம்பனி தெருவில் உள்ள சொகுசு ஹோட்டலின் 22 ஆவது மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்த ஒரு சீன பிரஜை உயிரிழந்த நிலையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டார். சீன பிரஜை உயிரிழந்தமைக்கான…
Read More...

மல்லிகைத்தீவு மங்களேஸ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி பூஜை!

-மூதூர் நிருபர்- மூதூர் -மல்லிகைத்தீவு மங்களேஸ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் இன்று புதன்கிழமை  இடம்பெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில்…
Read More...

இரு குழுக்களிடையே தகராறு : கத்திக்குத்தில் ஒருவர் பலி!

கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயமடைந்த நிலையில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு…
Read More...