அரசியல் கட்சிக்கான அங்கீகாரத்தைப் பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

2025 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளாக அங்கீகரிப்பதற்குத் தகுதியான தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுவதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் நடவடிக்கைகளுக்காக…
Read More...

செவ்வாய் கிரகம் குறித்து விஞ்ஞானிகள்

சூரிய குடும்பத்தில் உள்ள நான்காவது கோளாகச் செவ்வாய்க் கிரகம் உள்ளது. இது பூமிக்கு மிக அருகில் உள்ளது. செவ்வாய் கிரகத்தில் போபோஸ் மற்றும் டீமோஸ் என்ற இரண்டு சிறிய துணைக்கோள்கள்…
Read More...

மணப்பெண்னின் நண்பருக்கு மாலை போட்ட மணமகன்

மதுபோதையில் மணப்பெண்னுக்கு பதிலாக அவரது நண்பருக்கு மணமகன் மாலை அணிவித்துள்ளார். இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்தவர் ரவீந்திர குமார். இவருக்கும் ராதா…
Read More...

மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி

புத்தளத்தில் வீடொன்றில் யுவதி ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும் அவர்…
Read More...

இன்றும் குறைந்த தங்க விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 232,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 213,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 174,000…
Read More...

பங்களாதேஷில் அதிகரித்துள்ள மோதல்கள்

பங்களாதேஷில் நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக இறையாண்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு இராணுவத் தளபதி வாகர் உஜ் ஜமான் தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் கடந்த ஆகஸ்ட் முதல்…
Read More...

காசாவில் கடுங்குளிரால் 6 குழந்தைகள் பலி

காசாவில் கடந்த சில நாட்களாக குளிரான காலநிலை நிலவுகிறது. காசாவில் அதிக குளிரான காலநிலை நிலவுவதனால் அங்குப் பிறக்கும் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி…
Read More...

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் புதிய தலைவர் அரவிந்த ஸ்ரீநாத

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக அரவிந்த ஸ்ரீநாத நியமிக்கப்பட்டுள்ளார். அரவிந்த ஸ்ரீநாத தனது கடமைகளை நேற்று புதன்கிழமை அன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று…
Read More...

நாடளாவிய ரீதியில் போராட்டத்திற்குத் தயாராகும் தாதியர்கள்

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தாதியர்…
Read More...

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

2025 ஜனவரி மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதி வருவாய், 2025 ஜனவரி மாதத்தில் 1.3 பில்லியன் டொலரைக் கடந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி…
Read More...