இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயார்

எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டி இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாகச் சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கிழக்கு லடாக் பகுதிகளில் இடம்பெறும் மோதலை முடிவுக்குக்…
Read More...

நேபாளத்தில் நிலஅதிர்வு

நேபாளத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. நேபாளத்தின் சிந்துபால்சௌக் மாவட்டத்தில் உள்ள பைரவ்குண்டா பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை…
Read More...

சீன பொருட்களுக்கு வரி விதிக்கத் தயார்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குப் புதிதாக 10 வீதம் வரியினை விதிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இம்மாதம்…
Read More...

கிழக்கு மாகாண பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சுகவீன விடுமுறை போராட்டம்!

-சம்மாந்துறை நிருபர்- கிழக்கு மாகாண பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று வியாழக்கிழமை சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள…
Read More...

வீரமுனையில் 12,000 மில்லி லீற்றர் கசிப்புடன் பெண் ஒருவர் கைது!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலவக்கரை வீதியில் கசிப்புடன் பெண் ஒருவரை நேற்று வியாழக்கிழமை நண்பகல் வேளையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல்…
Read More...

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து நீதிமன்றத்தின் நடவடிக்கை!

-யாழ் நிருபர்- கடந்த சில தினங்களுக்கு முன்பாக அரியாலை - செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான வழக்கானது நேற்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில்…
Read More...

ஹெட்டிபொலவில் துப்பாக்கிச் சூடு : சிறுமி ஒருவர் பலி!

ஹெட்டிபொல - மகுலாகம பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இத் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் காயமடைந்து குளியாப்பிட்டி…
Read More...

மாபெரும் “சிலோன் சிங்கர்” தேர்வில் வெற்றி பெறுவோருக்கு இந்தியாவில் பாடும் வாய்ப்பு!

யாழ். இசை கலையகம் நடாத்தும் “மாபெரும் சிலோன் சிங்கர் தேர்வு” போட்டியில் வெற்றி பெறும் வெற்றியாளர்களை இந்திய அனுப்பி போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கவுள்ளதாக பிரபல…
Read More...

ஆதார வைத்தியசாலைகளில் தாதியர்கள் போராட்டம்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள தாதியர்கள் கல்முனை நிந்தவூர் அக்கரைப்பற்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைகளின் முன்பாக ஒன்று கூடி இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 2025 வரவு…
Read More...

மது போதையில் பேருந்தில் ஏற முற்பட்டவரால் பரபரப்பு (வீடியோ)

-யாழ் நிருபர்- யாழில் இன்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் மது போதையில் பேருந்தில் ஏற முற்பட்டவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில்இ கஸ்தூரியார் வீதியில்…
Read More...