எரிபொருள் விலை திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் கீழ் இம்முறை திருத்தம் செய்யப்பட மாட்டாது எனக்…
Read More...

இலங்கையில் நோன்பு ஆரம்பிக்கும் தினம் அறிவிப்பு!

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று வெள்ளிக்கிழமை தென்படவில்லை எனக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. நாட்டின் எப்பாகத்திலும் தலைப் பிறை தென்படாததால் இலங்கை வாழ் மக்கள்…
Read More...

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும்!

தங்களது கொள்கை பிரகடனத்துக்கு அமையப் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை…
Read More...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகிப்பதில்லை – எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்!

எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல், எரிபொருளை விநியோகிப்பதில்லையென எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள எரிபொருளை மட்டுமே…
Read More...

பொத்துவில் பகுதியில் வெளிநாட்டவர்கள் பாடசாலையொன்றை நடத்தி வருவதாக தகவல்!

-கிண்ணியா நிருபர்- பொத்துவில் பிரதேசத்தில் வெளிநாட்டவர்கள் பாடசாலையொன்று நடத்தி வருவதாகவும், இந்தப் பாடசாலை கிழக்கு மாகாண சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது, இந்த…
Read More...

காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், காலணிக்கான வவுச்சர் சீட்டுகள் செல்லுபடியாகும் காலம்…
Read More...

பாதுகாப்பு அமைச்சின் செலவு அறிக்கை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

பாதுகாப்பு அமைச்சின் செலவு அறிக்கைமீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. செலவு அறிக்கைக்கு ஆதரவாக 88 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் மாத்திரமே…
Read More...

பொருளாதார நெருக்கடியால் ஆட்சியை வீழ்த்துவோம் என்பது ஒரு கனவு மட்டுமே!

நீங்கள் கற்பனை செய்கிறீர்கள் என்றால், பொருளாதார நெருக்கடி மூலம் ஆட்சியை கைப்பற்றலாம் என்று. அது தற்போது முடிந்துவிட்டது, என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

அரிசி அதிக விலைக்கு விற்பனை : முறைப்பாடளிக்க விசேட தொலைபேசி இலக்கம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கீரி…
Read More...

லாஃப் எரிவாயு கொள்கலன் விலை தொடர்பிலான அறிவித்தல்!

மார்ச் மாதத்தில் லாஃப் வீட்டு எரிவாயு கொள்கலன்களின் விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று லாஃப் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்
Read More...