அரச கரும மொழிகளாக சிங்களம், தமிழ் இரண்டு மொழிகளும்அறிவிக்கப்பட வேண்டும்!

கடந்த காலங்களில் 13ஆம் திருத்தச் சட்டம் மற்றும் அதிகார பகிர்வு தொடர்பில் கருத்துரைத்த அரசாங்கம் தற்போது அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்…
Read More...

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் நிறைவு!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று சனிக்கிழமையுடன் முடிவடைகிறது. அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் தொடங்குவதற்கான…
Read More...

தொழிநுட்ப உலகில் இருந்து விடைபெற்றது ஸ்கைப் தளம்!

எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கு மாற்றாக டீம்ஸ் (teams )செயலியை பயனர்கள் மத்தியில்…
Read More...

திருடர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை!

-அம்பாறை நிருபர்- வீடு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை காரைதீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு…
Read More...

பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதல் : 6 பேர் பலி!

பாகிஸ்தான் - நவ்ஷேரா மாவட்டத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன நவ்ஷேரா மாவட்டத்தில்…
Read More...

மலையக மார்க்கத்திலான புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம்!

மலையக மார்க்கத்திலான புகையிரத சேவைகள் பாதிப்படைந்துள்ளன. பதுளைக்கும் ஹாலி-எலவுக்கும் இடையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மலையக மார்க்கத்திலான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

இலங்கைக்கு அடுத்த கட்ட கடனுதவி!

நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஒப்புதல் அளித்துள்ளது.…
Read More...

புனித ரமழான் மாதம் இன்று ஆரம்பமாகின்றது!

புனித ரமழான் மாதம் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகின்றது. ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது எனினும் புனித…
Read More...

இன்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை!

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, தென்,ஊவா மாகாணங்களிலும் மாத்தளை,…
Read More...

கேரளகஞ்சா வைத்திருந்த சட்டத்தரணி குற்றவாளி என நீதிமன்று தீர்ப்பு!

-வவுனியா நிருபர்- வவுனியாவில் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவருக்கு நீதிமன்று 10ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து தீர்ப்பளித்தது. கடந்த 2021ஆம் ஆண்டு…
Read More...