மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபன பவுஸரில் டீசல் திருடி விற்ற சாரதியும் உதவியாளரும்!

9 இலப்சத்து 43 ஆயிரத்து 800 ரூபா பெறுமதியான 3300 லீற்றர் டீசலை, மோசடி செய்து, விற்பனை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட, இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் சாரதி மற்றும் உதவியார்…
Read More...

மட்டக்களப்பில் குழந்தையை பெற்று ஜன்னல் வழியாக வீசிய மாணவியின் காதலனுக்கு விளக்கமறியல்!

18 வயது மாணவி ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று, ஜன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பாக, மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமாக இருந்த அவரது 24 வயது…
Read More...

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டது!

-யாழ் நிருபர்- தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால், இரணைமடு குளத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. எனவே, கூடுதல் நீரை வெளியேற்றும் நோக்கில், இரணைமடு குளத்தின்…
Read More...

மூதூரில் விபத்து : 3 சிறுவர்கள் உட்பட 29 பேர் காயம்!

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மூதூர் -இருதயபுரம் பகுதியில் பேருந்தும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் 29 பேர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில்…
Read More...

கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் வான்கதவுகள் திறப்பு!

-மூதூர் நிருபர்- கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் இன்று சனிக்கிழமை பத்து வான் கதவுகளும் அரை அடிக்கு திறக்கப்பட்டுள்ளன. கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு…
Read More...

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை!

-சம்மாந்துறை நிருபர்- எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக சம்மாந்துறை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நுகர்வோர் நீண்ட வரிசையில் இன்று சனிக்கிழமை காலை முதல்…
Read More...

தீ விபத்தில் 17 கார்கள் எரிந்து சேதம்!

இத்தாலியின் ரோம் நகரில் உள்ள டெஸ்லா முகவரக விற்பனையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 கார்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீவிபத்து ஏற்பட்டபோது விற்பனையகத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம்…
Read More...

ஐ.சி.சி. சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டி இன்று!

ஐ.சி.சி. சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டி இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது பாகிஸ்தானில் உள்ள கராய்ச்சி மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30க்கு…
Read More...

11 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 107 ஆண்டுகள் சிறை தண்டனை!

இந்தியா கேரளாவில் 11 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 107 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக…
Read More...

ஃபெராரி உரிமம் உள்ளவர் ‘எல்போட்’ உள்ளவர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை!

ஃபெராரி உரிமம் உள்ள ஒருவர், 'எல்போட்' உள்ளவர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை, என  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள புதிய ஜனநாயக முன்னணி…
Read More...