ஏழு முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களை ஸ்தாபிக்க திட்டம்!

இலங்கை முதலீட்டு சபை இந்த ஆண்டில், அதிக அளவிலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை கவரும் நோக்கில் பல திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 3 தசம் 4…
Read More...

நிலவில் தரையிறங்கிய தனியாருக்குச் சொந்தமான விண்கலம்!

தனியாருக்குச் சொந்தமான விண்கலமான ப்ளூ கோஸ்ட் நிலவில் தரையிறங்கியது. இது நிலவின் மேற்பரப்பை அடையும் இரண்டாவது வணிக விண்கலம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக்…
Read More...

மூன்று மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து : ஒரு மாணவர் பலி!

கண்டி - உடதலவின்ன பகுதியில் மூன்று மாணவர்கள் பயணித்த டீமாட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். 16 வயதுடைய மாணவர்கள் மூவர் மோட்டார்…
Read More...

வட்ஸ்அப் மூலம் சதித்திட்டம் : சக மாணவரை கொன்ற மாணவர் குழு!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் சக மாணவர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளாக இந்திய செய்திகள்…
Read More...

மாணவனை தாக்கி காது ஒன்றை காயப்படுத்திய அதிபர்!

பொலன்னறுவை பகுதியில் பாடசாலை மாணவனை தாக்கி அவரது காது ஒன்றை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம்…
Read More...

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் : நியூசிலாந்து அணிக்கு 250 ஓட்டங்கள் வெற்றியிலக்கு!

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் 12 ஆவது போட்டி தற்போது நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டியின் நாணய சுழற்சியில்…
Read More...

ஜப்பானில் தாதியர்களாக பணியாற்ற இலங்கையர்களுக்கு வாய்ப்பு!

ஜப்பானில் தாதியர்களாக பணியாற்றுவதற்கு இலங்கையர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
Read More...

நுளம்புகளைப் பிடித்துக் கொடுத்தால் சன்மானம்!

பிலிப்பைன்ஸில் நுளம்புகளை உயிருடனோ அல்லது கொன்றோ தந்தால் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துவரும் நிலையில்…
Read More...

கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை பிடிக்க சென்ற பொலிஸ் குழுவினரை தாக்கிய குளவிகள்!

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீதும்பிடிய ரபர்வத்தை பகுதிக்கு சென்ற பொலிஸ் குழுவினரை மீதும்பிடிய ரபர்வத்தை பகுதிக்கு செல்லும் வழியிலேயே குளவி கூடு ஒன்று கலைந்து…
Read More...

ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது

-அம்பாறை நிருபர்- ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் இரண்டு வாளுடன் கைதான மூவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
Read More...