கேரளா கஞ்சாவுடன் அதிகாலையில் இருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் அனலைதீவு கடற்பகுதியில் வைத்து 211 கிலோ 300 கிராம் எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் இருவர் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில்…
Read More...

கண்டியிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை!

புத்தரின் புனித தந்ததாது கண்காட்சி நடைபெறும் காலப்பகுதியில் கண்டியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கும், குறித்த நாட்களுக்குப் பதிலாக ஏனைய நாட்களில் கல்வி நடவடிக்கைகளை…
Read More...

மீனவர் பிரச்சினையை மனிதாபிமான பிரச்சினையாக அணுக வேண்டும் – அண்ணாமலை

மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்தியா - இலங்கை கூட்டு பணிக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இராமநாதபுரத்தில் நேற்று…
Read More...

அரியாலை மனித எச்சங்கள் மீட்கப்பட்ட விவகாரம் : விசாரணைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும்!

-யாழ் நிருபர்- யாழ். அரியாலை சித்துப் பாத்தி மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக நீதிமன்றம் தலையிட்டுள்ள நிலையில் அரசாங்கம் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என யாழ்.…
Read More...

இரண்டு சகோதரர்கள் கொலை : மூன்று சந்தேக நபர்கள் கைது!

பத்தேகம பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 27 ஆம்…
Read More...

கடந்த மாதத்தில் மாத்திரம் 232,341 சுற்றுலா பயணிகள் வருகை!

கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 232,341 பேர் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் கடந்த மாதம் வரை 485,102 பேர் நாட்டுக்கு…
Read More...

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் : நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா!

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் 12 ஆவது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியின் நாணய…
Read More...

தலதா கண்காட்சி தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…
Read More...

புதிய கூட்டணியால் தமிழரசுக் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை!

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்ட கிளையுடன் விசேட கலந்துரையாடல்…
Read More...

128 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் 128 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய…
Read More...