ஜப்பானில் மிகப்பெரிய காட்டுத் தீ!

மூன்று தசாப்தங்களின் பின்னர் ஜப்பானில் மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை முதல் வடக்கு ஜப்பானிய நகரமான ஒஃபுனாடோவைச்…
Read More...

3 வீத தள்ளுபடியை குறைக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை!

சிபெட்கோவின் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் 3 வீத தள்ளுபடியை குறைக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை எனவும், எரிசக்தி அமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் தீர்மானங்கள்…
Read More...

காணி தகராறு : ஒருவர் கல்லால் அடித்து கொலை!

கேகாலையில் காணி தகராறு காரணமாக மூதாட்டி ஒருவரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் கேகாலை - திவுல பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி என தெரியவந்துள்ளது.…
Read More...

உலக வனவிலங்கு தினம்

இன்று திங்கட்கிழமை உலக வனவிலங்கு தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 68 ஆவது அமர்வின் போது அறிவிக்கப்பட்டபடி, மார்ச் 3 ஆம் திகதி உலக வனவிலங்கு தினம்…
Read More...

எல்லயில் குப்பை அகற்றும் பணிகள் மந்தநிலை

எல்ல பிரதேச சபைக்கு உட்பட்ட சில பகுதிகளில் குப்பை அகற்றும் நடவடிக்கைகள் ஒழுங்கற்ற முறையில் காணப்படுவதால் குறித்த பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாவதாகத்…
Read More...

இறக்குமதியான வாகனங்களை விடுவிப்பதில் தாமதம்

அண்மையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த கப்பலிலுள்ள 197 வாகனங்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த வாகனங்களின்…
Read More...

ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்த செலன்ஸ்கி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்து யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமர் செலன்ஸ்கி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த நன்றி யுக்ரேனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான…
Read More...

சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பொலிஸ் சார்ஜன்ட் கைது

திஸ்ஸமஹாராம பகுதியில் வீடொன்றிற்கு முறைப்பாட்டை விசாரிக்க சென்ற வேளையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பொலிஸார் சார்ஜன்ட்  கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம…
Read More...

நிர்வாணமாக மோட்டார்வண்டியில் பயணித்த இளைஞன்

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி நிர்வாணமாக மோட்டார்வண்டியில் பயணித்த இளைஞன் கடுகன்னாவ காவல்துறையினரால் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய…
Read More...

அதிகரிக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (03) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (03) வெளியிட்டுள்ள நாணய…
Read More...