இளைஞனுக்கு உதவித் தொகை வழங்கி வைப்பு

யாழில் வீதியோரத்தில் பழக்கடை நடத்தி வந்த இளைஞனிடம் யாழ். மாநகர சபை வரி அறவீட்டு உத்தியோகத்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு, இளைஞனின் வியாபாரத்தை இடை நிறுத்திய சம்பவத்துடன்…
Read More...

சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பது நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் – IMF தலைவர்

சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பதே இலங்கையின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான சிறந்த வழியென இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.…
Read More...

அமெரிக்காவின் திரைப்பட விருது விழாவில் திரையிடப்படும் அமரன்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , சாய்ப்பல்லவி நடித்த படம் அமரன் ஆகும். இந்த திரைப்படமானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்திருந்தது .…
Read More...

யுக்ரைனுக்கு அளித்து வந்த உதவிகளை நிறுத்திய அமெரிக்கா

யுக்ரைனுக்கு இதுவரை அளித்து வந்த நிதி உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. யுக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்த நாடு மீது…
Read More...

விமானப்படையின் புதிய பதவி நிலை பிரதானியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமனம்

இலங்கை விமானப்படையின் புதிய பதவி நிலை பிரதானியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம்…
Read More...

20 மனைவிகளுடன் அதிசய மனிதர்

தான்சானியா நாட்டை சேர்ந்த ஒருவர் 20 மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார். பழங்குடியினத்தில் திருமணத்திற்கு தடையில்லாததின் காரணத்தினால் அவர் 20 திருமணங்களை செய்து கொண்டதாக தெரிய…
Read More...

வவுனியாவிலுள்ள உணவகத்தில் உளுந்துவடையில் சட்டைப்பின்

வவுனியாவில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து வாடிக்கையாளர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை வாங்கிய உளுந்து வடையில் சட்டைப்பின் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் உளுந்து…
Read More...

ஐ.சி.சி சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!

ஐ.சி.சி செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. டுபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா…
Read More...

ஜெர்மனியில் பொதுமக்கள் மீது மோதிய கார் : இருவர் பலி, 25 பேர் காயம்!

மேற்கு ஜெர்மனியின் மன்ஹெய்ம் நகரத்தில், பொதுமக்கள் மீது காரொன்று மோதியதில் இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 25 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மன்ஹெய்ம் நகரில்…
Read More...

மகனுக்கு எமனாக மாறிய தந்தையின் உழவு இயந்திரம்!

உழவு வண்டியில் சிக்குண்டு 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம்-உடுவில் கற்பமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று திங்கட்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம்…
Read More...