வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கவிருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாளை புதன்கிழமை முதல் எதிர்வரும் 21 ஆம்…
Read More...

இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கான பரிசுத் தொகை அதிகரிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையை அதிகரித்துள்ளதாக…
Read More...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் : அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப காலம் 12 ஆம் திகதி வரை!

2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்குரிய அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள், எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு…
Read More...

அரச மருத்துவ அதிகாரிகள் முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கவிருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாளை புதன்கிழமை முதல் எதிர்வரும்…
Read More...

வெளிநாட்டு நாணயங்களின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய் கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290 ரூபா 99 சதம் விற்பனை பெறுமதி 299 ரூபாய் 59…
Read More...

வீழ்ச்சியைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று செவ்வாய் கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 297.05 புள்ளிகளால்…
Read More...

மாறும் உலகில் மாறாத புதுமைப்பெண்கள்

மாறும் உலகில் மாறாத புதுமைப்பெண்கள் பெண்களுக்கென்று சமுதாயத்தில் ஒரு மரியாதை இருக்கிறது. உயர்ந்த மதிப்பீடுகள் இருக்கின்றன. பெண் பொறுமையானவள், நிதானமானவள், அமைதியும், அடக்கமும்…
Read More...

உணவுப் பண்டங்கள் சுகாதார நிலைமை தொடர்பான கலந்துரையாடல்

காரைதீவு பிரதேச மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பிரதேசங்களில் ரமழான் காலத்தில் விசேடமாக உற்பத்தி செய்யப்படும் நோன்புக்கஞ்சி, உணவுப் பண்டங்கள் என்பனவற்றின் சுகாதார நிலைமைகளை பேணுவது தொடர்பான…
Read More...

சாய்ந்தமருதில் நோன்புக்கஞ்சி தயாரிக்கும் இடங்களில் திடீர் சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருது  பள்ளிவாசல்களில் விசேடமாக ரமழான் காலத்தில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவால் நேற்று திங்கட்கிழமை  திடீர் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.…
Read More...

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் திடீர் விஜயம்

தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை தக்க வைத்து மிளிரும் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் நேற்று திங்கட்கிழமை திடீர்…
Read More...