யால தேசிய பூங்காவின் சில வீதிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன

மார்ச் முதலாம் திகதி முதல் யால தேசிய பூங்காவைத் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக யால தேசிய பூங்காவின் வீதி…
Read More...

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் பணிப்புறக்கணிப்பு ஒத்திவைப்பு

வேதனம் முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு எதிர்வரும் 21 ஆம்…
Read More...

அமெரிக்காவில் பரவும் காட்டுத்தீ

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத்தீ, அருகில் உள்ள பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்து, சுமார் 4000 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக…
Read More...

வாழைக்குலை சந்தை தராசுக்கு சீல்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு நீர்வேலி வாழைக்குலை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வாழைக்குலை நிறுத்தல் கருவி ( தராசு) ஒன்றுக்கு மாவட்ட நிறுத்தல் அளவுகள்…
Read More...

இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா!

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டுபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய…
Read More...

யாழ்ப்பாணம்-திருச்சி இண்டிகோ விமான சேவை ஆரம்பம்!

யாழ்ப்பாணத்துக்கும், திருச்சிக்கும் இடையிலான விமான சேவையை இண்டிகோ நிறுவனம் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது மதியம் 12.55 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில்…
Read More...

மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

-வவுனியா நிருபர்- வவுனியா வேப்பங்களும் பகுதியில் இல்லம் ஒன்றில் போதை மாத்திரை வியாபாரம் செய்யப்படுவதாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்…
Read More...

எமனாக மாறிய உதவி : யாழில் சம்பவம்!

-யாழ் நிருபர்- மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்து பயணித்த வயோதிப பெண்ணொருவர் தவறி கீழ விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச்…
Read More...

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் பெற்றுக் கொடுக்கப்படும்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை வேதனத்தை 1,700 ரூபாயாக மாற்றுவதற்கு அரசாங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப்…
Read More...

கிழக்கில் இயங்கி வரும் அடிப்படைவாதக் குழு தொடர்பில் விசாரணைகள்!

கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு இயங்கிவரும் சந்தேகத்துக்குரிய குழுவொன்று தொடர்பில் தகவல்கள் மாத்திரமே கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.…
Read More...