காட்டு யானைகள் அட்டகாசம்!

-மூதூர் நிருபர்- வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்திற்குள் இன்று புதன்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் இரண்டு வீடுகளை சேதப்படுத்தியுள்ளதோடு ,பயன் தரும்…
Read More...

நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்றமைக்காக கைது செய்யப்பட்ட நபர் இன்று புதன்கிழமை கண்டி நீதவான் முன்னிலையில் முன்னிறுத்தப்பட்ட பின்னர் மார்ச் 19 ஆம் திகதி…
Read More...

பிலிப்பைன்ஸில் போர் விமானம் விபத்து : இருவர் பலி !

பிலிப்பைன்ஸின் மலைப்பகுதியில் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் புகிண்ட்னான் மாகாணத்தில் , இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட FA -…
Read More...

புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.பீ. சேனாதீர நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான கடிதம் ஜனாதிபதியின்…
Read More...

இலங்கை வருகிறார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்தியப் பிரதமர் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாகத்   இந்திய…
Read More...

முல்லைத்தீவில் ஒன்றரை வயதுக்குழந்தை உயிரிழப்பு

முல்லைத்தீவு - மாங்குளம் - கற்குவாரி பகுதியில் பாதுகாப்பற்ற விதத்தில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை உட்கொண்ட ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

ராஜபக்சர்களுக்கு மிகவும் நெருக்கமான உறவு கைது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கும் மிகவும் நெருக்கமான உறவினரான டெய்சி பொரெஸ்ட் குற்றப் புலனாய்வுத் துறையால் (CID)  கைது செய்யப்பட்டுள்ளார். பணமோசடி…
Read More...

இந்தியா,சீனாவுக்கு பரஸ்பர வரி – ட்ரம்ப் அறிவிப்பு

ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்கவுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க…
Read More...

பிரபல பின்னணி பாடகி கல்பனா வைத்தியசாலையில்

பிரபல பின்னணி பாடகி கல்பனா தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தின் நிசாம்பத் நகரில் உள்ள…
Read More...

உயிரியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறை பரீட்சை ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தின் உயிரியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாகிறது. 8ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த பரீட்சை 10 ஆம் திகதி வரை…
Read More...