இராணுவ சேவையிலிருந்து தப்பியோடிய 679 முப்படை வீரர்கள் கைது!

இராணுவ சேவையிலிருந்து தப்பியோடிய 679 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 22 ஆம் திகதி முதல் இது வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல்…
Read More...

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் ஓந்தாச்சிமடம் மகிழூர் பிரதான வீதி துப்பரவு!

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு…
Read More...

களுதாவளை ம.வி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி

மட்/ பட் / களுதாவளை ம.வி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இன்றைய தினம் வித்தியாலய முதல்வர் க.சத்தியமோகன் தலைமையில்…
Read More...

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் வார நிகழ்வு

2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில் " நிலையான நாளையை உருவாக்குதல், அவளுடைய பலமே பாதை" என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு மார்ச் 02 முதல் 08 வரை தேசிய மகளிர்…
Read More...

பாலமுனை முள்ளிமலையடி பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

-அம்பாறை நிருபர்- பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம்  காணப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர் அக்கரைப்பற்று பொலிஸ்…
Read More...

எரிசக்தி பாதுகாப்பு தொடர்பில் மின்சார சபையின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!

மின்சார சபையின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது ,எரிசக்தி துறையில் நிலையான…
Read More...

இலங்கையில் ஆறு பேரில் ஒருவர் வறுமையில்!

இலங்கையில் ஆறு பேரில் ஒருவர் வறுமையில் உள்ளதாகக் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சர் உபாலி பன்னிலகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கிராமிய…
Read More...

காட்டு யானைகள் அட்டகாசம்!

-மூதூர் நிருபர்- வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்திற்குள் இன்று புதன்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் இரண்டு வீடுகளை சேதப்படுத்தியுள்ளதோடு ,பயன் தரும்…
Read More...

நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்றமைக்காக கைது செய்யப்பட்ட நபர் இன்று புதன்கிழமை கண்டி நீதவான் முன்னிலையில் முன்னிறுத்தப்பட்ட பின்னர் மார்ச் 19 ஆம் திகதி…
Read More...

பிலிப்பைன்ஸில் போர் விமானம் விபத்து : இருவர் பலி !

பிலிப்பைன்ஸின் மலைப்பகுதியில் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் புகிண்ட்னான் மாகாணத்தில் , இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட FA -…
Read More...