சட்டவிரோதமான முறையில் 89 கிலோ மாட்டிறைச்சியை கொண்டு சென்ற இருவர் கைது!

-பதுளை நிருபர்- அனுமதிப்பத்திரம் இன்றி மாட்டிறைச்சியை ஏற்றிச் சென்ற இரு சந்தேக நபர்கள் முச்சக்கரவண்டியுடன் நேற்று புதன்கிழமை காலை 10.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை…
Read More...

பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை : முறைப்பாடு அளிக்குமாறு கோரிக்கை!

பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 109 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர…
Read More...

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 30,000 கோதுமை மா மூடைகள் மீட்பு!

வத்தளையின் எலகந்த பகுதியில் உள்ள ஒரு களஞ்சியசாலையில், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற 30,000 கோதுமை மா மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா மூடைகளை…
Read More...

சுடுகாட்டில் இருளில் தங்கும் பொலிஸார்!

-யாழ் நிருபர்- மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட அரியாலை சித்துபாத்தி மயானத்தில் கடமைக்காக நிறுத்தப்பட்ட பொலிசார் மின்னொளி வசதிகள் இன்றி இருளில் தங்க வேண்டிய…
Read More...

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்தவர் மற்றும் துப்பாக்கி கொள்வனவு செய்தவர் கைது!

-பதுளை நிருபர்- இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் இரண்டு சந்தேகநபர்கள் விசேட பொலிஸ் குழுவினால் நேற்று புதன்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார்…
Read More...

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கைது தொடர்பில் சந்தேகம் – இரா சாணக்கியன்

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னர் முன்னாள் பிரபல அமைச்சர் ஒருவரின் வர்த்தக மையமொன்றில் கூட்டமொன்று…
Read More...

மேர்வின் சில்வா கைது : இன்று நீதிமன்றில் முன்னிலை!

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு…
Read More...

நுவரெலியாவில் இடம்பெறவுள்ள அரச வெசாக் கொண்டாட்டங்கள்!

2025 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் விழா கொண்டாட்டங்கள் நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைபெறும். இந்த ஆண்டு மே 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை வெசாக் வாரமாகும். எனவே, இந்த…
Read More...

பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகளின் மேலதிக கொடுப்பனவு அதிகரிப்பு!

பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தற்போதைய மேலதிக கொடுப்பனவை 25% அதிகரிப்பதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து அமலுக்கு…
Read More...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் 'PNS ASLAT' உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான 'PNS ASLAT' என்ற கப்பல் உத்தியோகபூர்வ…
Read More...