தட்டுப்பாடின்றி வயல் நிலங்களுக்குத் தேவையான உரத்தை வழங்க தீர்மானம்!

எதிர்வரும் சிறுபோகத்தின் போது வயல் நிலங்களுக்குத் தேவையான உரத்தைத் தட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக வழங்குவதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். சிறுபோகத்தின் போது பயிர்ச்செய்கைகளை…
Read More...

இந்த ஆண்டு இதுவரை 19 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

இந்த ஆண்டு மொத்தமாக 19 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 12 சம்பவங்கள்…
Read More...

வரலாற்றில் முதன்முறையாக பெண் வைத்தியர்கள் அதிகரிப்பு!

வரலாற்றில் முதன்முறையாக ஆண் வைத்தியர்களை விட பெண் வைத்தியர்கள் பிரித்தானியாவில் தற்போது பணிபுரிந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 164,440 பெண்கள் வைத்தியர்களாகப்…
Read More...

பர்தாவை அணிந்து பாலியல் வன்புணர்வு

பாடசாலை மாணவியை, முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிவித்து, கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு உட்படுத்தி விட்டு, 42 நாட்களுக்கு பின்னர், பர்தாவை அணிந்து நடுவீதியில் விட்டு…
Read More...

மட்டக்களப்பில் அதிகரிக்கும் சிறுவர் வன்முறை

மட்டக்களப்பில் கடந்த 2024ஆம் ஆண்டு 470 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு…
Read More...

காசாவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு

காசாவில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் உதவி விநியோகங்களை நிறுத்தியதையடுத்து தற்போது விலை அதிகரித்துள்ளன.…
Read More...

இன்று அதிகரித்த தங்க விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 233,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 214,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 175,000…
Read More...

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து!

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து…
Read More...

சட்டவிரோதமான முறையில் 89 கிலோ மாட்டிறைச்சியை கொண்டு சென்ற இருவர் கைது!

-பதுளை நிருபர்- அனுமதிப்பத்திரம் இன்றி மாட்டிறைச்சியை ஏற்றிச் சென்ற இரு சந்தேக நபர்கள் முச்சக்கரவண்டியுடன் நேற்று புதன்கிழமை காலை 10.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை…
Read More...

பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை : முறைப்பாடு அளிக்குமாறு கோரிக்கை!

பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 109 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர…
Read More...