மட்டு வாழைச்சேனையில் விபத்து : 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

நான் ராஜபக்சக்களை பாதுகாக்க முற்படவில்லை, நாட்டை மீட்க நடவடிக்கை எடுத்தேன்!

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்பு தரப்பினரால் வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை உண்மையே என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More...

சம்மாந்துறை பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், அண்மைக்காலமாக வீடுகள் உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்…
Read More...

தென் சூடானின் துணை ஜனாதிபதி ரீக் மச்சாரின் வீட்டை இராணுவம் முற்றுகை!

தென் சூடானின் துணை ஜனாதிபதி ரீக் மச்சாரின் வீட்டை இராணுவம் முற்றுகையிட்டுள்ளது. தென் சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்து வருகிற நிலையில் உள்நாட்டு போரில் இராணுவம் ஆட்சியைக்…
Read More...

வழமையான சேவைக்கு திரும்பிய சிவகங்கை கப்பல்!

-யாழ் நிருபர்- காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பலின் சேவையானது வழமைக்கு திரும்பியதாக அந்த நிறுவனத்தின் பணிப்பாளர்…
Read More...

நஷ்டஈடுகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

மழை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக கடந்த காலங்களில் ஏற்பட்ட பயிர்ச்செய்கை பாதிப்புக்கான நஷ்டஈடுகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு…
Read More...

சவூதி அரேபிய தூதுவர் – எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஹாலித் ஹமூத் நாஸர் அல்தஸாம் அல்கஹ்தானி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்…
Read More...

கொழும்பில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் யாழில் சிகிச்சையை தொடரலாம்!

வட இலங்கையை வதிவிடமாகக் கொண்ட புற்றுநோயாளர்கள் கொழும்பில் சிகிச்சை பெற்று வருகையில் தமது நலிவுத் தன்மை காரணமாக அல்லது பிரயாணக் கஷ்டம் மற்றும் பணவசதிக் குறைவு காரணமாக தெல்லிப்பளை…
Read More...

யூடியுப் ஊடகவியலாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குங்கள்!

யூடியுப் ஊடகவியலாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் கோரிக்கை முன்வைத்தார். யூடியுப் ஊடகவியலாளர்களுக்கும் ஊடக அமைச்சில்…
Read More...

மேர்வின் சில்வா 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை மார்ச் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று…
Read More...