விமானத்தில் நிர்வாணமாக உலா வந்த பெண்!

அமெரிக்காவின் ஹூஸ்டனில் இருந்து பீனிக்ஸ் நோக்கி சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த திங்கள்கிழமை புறப்பட்டது. 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் சென்றுகொண்டிருந்தபோது பெண் பயணி ஒருவர்…
Read More...

கைதான 14 இந்திய மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைப்பு!

மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு கைதான 14 இந்திய மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இலங்கை…
Read More...

அல்ஜசீரா நேர்காணல் எடிட் செய்யப்பட்டது – ரணில் விக்கிரமசிங்க குற்றச்சாட்டு!

அல்ஜசீரா நேர்காணல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிருப்தி வெளியிட்டுள்ளார். குறித்த நேர்காணல் நேற்று வியாழக்கிழமை ஒளிபரப்பப்பட்டது. நேர்காணல் ஒளிபரப்பப்பட்ட…
Read More...

14 இந்திய மீனவர்கள் கைது

மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 14 பேரும் நேற்று வியாழக்கிழமை இரவு கைது…
Read More...

1000 போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயினுடன் இளைஞன் கைது!

-வவுனியா நிருபர்- வவுனியா தேக்கந்தோட்டம் பகுதியில் 1000 போதை மாத்திரைகள் மற்றும் 2200 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு…
Read More...

நியூசிலாந்து – இலங்கை மகளிர் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

நியூசிலாந்து மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்றுவருகின்றது. குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற…
Read More...

மட்டு வாழைச்சேனையில் விபத்து : 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

நான் ராஜபக்சக்களை பாதுகாக்க முற்படவில்லை, நாட்டை மீட்க நடவடிக்கை எடுத்தேன்!

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்பு தரப்பினரால் வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை உண்மையே என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More...

சம்மாந்துறை பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், அண்மைக்காலமாக வீடுகள் உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்…
Read More...

தென் சூடானின் துணை ஜனாதிபதி ரீக் மச்சாரின் வீட்டை இராணுவம் முற்றுகை!

தென் சூடானின் துணை ஜனாதிபதி ரீக் மச்சாரின் வீட்டை இராணுவம் முற்றுகையிட்டுள்ளது. தென் சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்து வருகிற நிலையில் உள்நாட்டு போரில் இராணுவம் ஆட்சியைக்…
Read More...