நாட்டின் பல இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை

எதிர்வரும் 10 ஆம் ,11 ஆம் திகதிகளில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை தற்காலிகமாக மாற்றமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக…
Read More...

ஊழியர்களுக்கு 9 மாதங்களாக கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை : கவனயீர்ப்பு போராட்டம்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -புல்மோட்டையில் அமைந்துள்ள இலங்கை கணியமனல் கூட்டத்தாபனத்தில் அமைய அடிப்படையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கடந்த 9 மாதங்களாக கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை…
Read More...

சாய்ந்தமருதில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப்பொருட்கள் மீட்பு

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பலசரக்கு கடைகளில் இன்று வெள்ளிக்கிழமை திடீர் பரிசோதனை செய்யப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய…
Read More...

அலுவலக சுற்றுச்சூழலை அழகுபடுத்த பயன்தரும் தென்னை மரக்கன்றுகள் நடும் திட்டம்

கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுற்றுச்சூழலை அழகுபடுத்தும் செயற்பாடு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. சாய்ந்தமருது…
Read More...

சாய்ந்தமருதில் டெங்கு களத்தடுப்பு நடவடிக்கை

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு களத்தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது அண்மையில் வைத்தியசாலை வீதியில் டெங்கு…
Read More...

கிழக்கில் பரிசோதனை வசதியில்லை : நோயாளிகள் வருடக்கணக்கில் காத்திருந்து இறந்தும் போகிறார்கள்!

கிழக்கு மாகாணத்தில் இருதய நோயாளர்கள் என்ஜியோகிராம் பரிசோதனை மேற்கொள்ள ஒரு வைத்தியசாலையில் கூட அந்த வசதி இல்லை, யாழ்ப்பாண வைத்தியசாலைக்கே செல்லவேண்டி இருக்கின்றனர், அதனால் இது…
Read More...

துப்பாக்கிகள், கைக்குண்டுகள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு இலட்சக்கணக்கில் வெகுமதிகள்!

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களுக்கான வெகுமதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ரீ –…
Read More...

குச்சி ஐஸ்க்குள் உறைந்திருந்த பாம்பு!

தாய்லாந்தில், வண்டியில் விற்கப்பட்ட குச்சி ஐஸ் ஒன்றினை நபர் ஒருவர் வாங்கிய போது அதன் மேல் பகுதி உருகிய நிலையில் அதற்குள் பாம்புக்குட்டி ஒன்றின் தலை தெரியவே அதிர்ச்சி அடைந்துள்ளார்.…
Read More...

இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலி :186 பேரை காணவில்லை!

ஏமன் நாட்டில் இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 186 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்து ஏற்பட்ட பகுதியில்…
Read More...

ஃபெராரி உரிமம் வைத்திருப்பதாக கூறிய நபர் அல் ஜஸீரா விபத்தில் நசுங்கிவிட்டார் – பிமல்…

அல் ஜசீரா விபத்தில் ஃபெராரி கார் ஓட்டுநர் நசுங்கிவிட்டதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று வெள்ளிக்கிழமை…
Read More...