அண்ணன் தாக்கியதில் தம்பி பலி : சந்தேகநபர் தப்பியோட்டம்!

எலபாத்த காவல்துறைக்குட்பட்ட அலுபத்கல பகுதியில் இடம்பெற்ற மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அலுபத்கல பகுதியில் இரு சகோதரருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு…
Read More...

கிரிபத்கொட பகுதியில் இரவு விடுதியின் மீது அதிகாலையில் தாக்குதல்!

கிரிபத்கொட பகுதியில் உள்ள இரவு விடுதியின் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வாள்கள் மற்றும் பொல்லுகளை ஏந்திய 7 பேர் கொண்ட குழு ஒன்று இந்த…
Read More...

அதிகாரம் பெற்ற பெண்களால் நிறைந்த ஒரு அழகான இலங்கையை உருவாக்குவோம்!

அதிகாரம் பெற்ற பெண்களால் நிறைந்த ஒரு அழகான இலங்கையை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் என எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஒரு…
Read More...

ரணிலிடம் கேள்வி கேட்டது போன்று ஏனைய நாட்டு தலைவர்களிடம் அல் ஜசீரா கேள்வி கேட்பார்களா?

காஸா, மியான்மர், காஷ்மீர் மற்றும் இதே போன்ற பிரச்சினைகள் உள்ள பிற பிராந்தியங்கள் குறித்து ரொனால்ட் ட்ரம்ப், விளாடிமிர் புடின், நரேந்திர மோடி, பெஞ்சமின் நெத்தனியாகு ஆகியோரிடம்…
Read More...

திருக்கேதீச்சரத்தை போன்றே திருக்கோணேஸ்வரத்தின் திருப்பணிகளையும் செய்து தர வேண்டும் என கோரிக்கை!

-மூதூர் நிருபர்- தென்கயிலை என போற்றப்படுவதும் ஐந்து ஈச்சரங்களில் ஒன்றானதும் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றதுமான திருக்கோணேசுவரத்தின் திருப்பணிகள் நீண்ட காலமாக முடிவுறாமல் நிலுவையில்…
Read More...

ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் – துமிந்த நாகமுவ

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்து, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமென…
Read More...

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட 14 வயது மாணவன்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சியில் மாணவன் ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார் . கரவெட்டி…
Read More...

பெண்களின் வாழ்வு செழிப்புறும் போது, சமூகங்கள் செழிப்புறும் – பிரதமர் ஹரிணி

உலகெங்கிலும் உள்ள பெண்களது வாழ்வில் தாக்கம் செலுத்தக்கூடிய கட்டமைப்பு சார் சமமின்மைக்கும், பெண்களுக்கு எதிரான கருத்துக்களுக்கும் முகங்கொடுப்பதற்கு ஒன்றுபட்டு இணைய வேண்டிய ஒரு காலம்…
Read More...

“மகளிர் தினம்” உருவான கதை

“சகல பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் சமத்துவம், உரிமைகள் மற்றும் வலுவூட்டல்” எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு மகளிர் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. சுதந்திரத்துவம், சமத்துவம்,…
Read More...

நாட்டின் பல இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை

எதிர்வரும் 10 ஆம் ,11 ஆம் திகதிகளில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை தற்காலிகமாக மாற்றமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக…
Read More...