கல்வி கூட்டுறவு சங்க தேர்தலில் ஜெஸ்மீர் ஆசிரியர் வெற்றி

-மூதூர் நிருபர்- கல்வி கூட்டுறவுச் சங்கத்தின் மாகாண பொதுச் சேவை பேராளர்களை தேர்வு செய்வதற்கான மூதூர் கல்வி வலயத்திற்கான தேர்தலில் ஜுனைட் ஜெஸ்மீர் ஆசிரியர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

19 வயது இளம் பெண் சடலமாக மீட்பு : உயிரை மாய்த்துக் கொண்ட 30 வயது ஆசிரியர்!

களு கங்கையின் இலுக்மண்டிய கரையில் மிதந்து கொண்டிருந்த நிலையில் சடலம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்கிரிய ரய்கம்வத்த பகுதியைச் சேர்ந்த காவ்யா சுபாஷினி (வயது…
Read More...

நுவரெலியா அஞ்சல் அலுவலகத்தில் ஈ.எம்.எஸ் மூலம் பொதிகள் விநியோகம் அறிமுகம்!

இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் வெளிநாட்டிற்கு பொதிகளை விநியோகம் செய்யும் புதிய ஈ.எம்.எஸ் முறைமையை நாடளாவிய ரீதியில் அறிமுகம் செய்து வருகிறது . அதன் அடிப்படையில் நுவரெலியா…
Read More...

பெண் அதிபரின் முன்னிலையில் ஆசிரியரின் முறையற்ற செயல்!

எம்பிலிப்பிட்டிய கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை பெண் ஆசிரியை ஒருவரைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க…
Read More...

இலங்கையின் முன்னேற்றத்துக்கு சர்வதேச நாணய நிதியம் வாழ்த்து!

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா தெரிவித்துள்ளார்.…
Read More...

போலந்து நாட்டில் அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி

போலந்து நாட்டில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். போலந்து நாட்டின்…
Read More...

மட்டு.பாசிக்குடாவில் விபச்சார விடுதி முற்றுகை : முகாமையாளர் உட்பட 3 பெண்கள் கைது!

மட்டக்களப்பு பாசிக்குடாவில் இயங்கி வந்த சட்டவிரேத விபச்சார விடுதி ஒன்றை, மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை மாலை முற்றுகையிட்டனர் இதன்போது…
Read More...

யானையின் வருகையால் மக்கள் அச்சம் : சம்மாந்துறையில் சம்பவம்!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எல்லைக்குட்பட்ட கைகாட்டி சந்தி எனும் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.50 மணியளவில் காட்டு யானை வருகை…
Read More...

உள்ளூராட்சிமன்ற பிரதானிகளுடன் கிழக்கு ஆளுநர் சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையே நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில்…
Read More...

போலி இலக்கத்தகடுகள் கொண்ட வாகனத்துடன் இருவர் கைது!

தெஹியோவிட்ட மயானத்திற்கு எதிரே உள்ள உணவகத்தின் வாகனம் நிறுத்துமிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இலக்கத்தகடுகளை கொண்ட ஜிப் ரக சொகுசு வாகனம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் உணவகத்தின்…
Read More...