சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து மதபோதனையில் ஈடுபட்ட இந்தியர்கள் நாடுகடத்தல்!

சுற்றுலா விசாவின் மூலம் இலங்கைக்குள் உள்நுழைந்து பல்வேறுப்பட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில்…
Read More...

இருளில் மூழ்கப்போகும் காஸா!

காஸாவிற்கான மின்சார விநியோகத்தை துண்டிக்குமாறு இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேலியர்களை விடுவிப்பதற்காக ஹமாஸ் தரப்பினருக்கு அமெரிக்கத் தரப்புகள் மிகவும் உதவியாக…
Read More...

தற்போதைய ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் கற்பனைக் கதைகளை கூறினார் – சஜித் பிரேமதாச

சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளாக நாடு சாபத்தை எதிர்கொண்டுள்ளதாகத் திசைகாட்டியும், மக்கள் விடுதலை முன்னணியும் தொடர்ச்சியாகக் கூறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
Read More...

இலங்கை தமிழரசுக் கட்சி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடாது – எம்.ஏ.சுமந்திரன்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடாதிருக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பதில் பொதுச்…
Read More...

யாசகம் பெற்ற வெளிநாட்டவர்களை நாடு கடத்த நடவடிக்கை!

குவைத்தில் புனித ரமலான் மாதத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக,…
Read More...

பட்டலந்தை அறிக்கை குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரைவில் ரணிலிடம் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.…
Read More...

ஐ.சி.சி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் : இந்திய அணிக்கு 252 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

ஐ சி சி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தற்போது நடைபெற்றுவருகின்றது. குறித்த போட்டியில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதன்படி போட்டியின் நாணய…
Read More...

பணியாளர்கள் தூக்கம் : சாரதியின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பயணிகள்!

கடமையில் கவனக்குறைவாகச் செயற்பட்டதற்காகத் ரயில் சமிக்ஞைகளைக் கையாளும் பணியாளர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கண்டி பிரதான ரயில் நிலையத்தில் தொடருந்து சமிக்ஞைகளைக்…
Read More...

TMVP கட்சியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு!

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின், சர்வதேச மகளிர் தின நிகழ்வு மட்டக்களப்பில், இன்று சனிக்கிழமை நடைபெற்றது. மட்டக்களப்பு லோயிட்ஸ் அவன்யு வீதியில் இருந்து பிற்பகல் 2.30…
Read More...

யாழில் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடம் முற்றுகை!

-யாழ் நிருபர்- பாடசாலை மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடத்தை யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் முற்றுகையிட்டனர். இதன்போது ஒருவர் கைது…
Read More...