கிழக்கை மீட்க பிள்ளையானும் வியாழேந்திரனும் இணைந்தனர்!

மட்டக்களப்பின் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சதாசிவம் வியாழேந்திரன் ஆகிய இருவரது கூட்டணியில் "கிழக்கு தமிழர் கூட்டணி" உருவாகியுள்ளது. இதற்காக…
Read More...

வீதி போக்குவரத்து தொடர்பில் பொலிசாரால் மாணவர்களுக்கு தெளிவூட்டல்!

-யாழ் நிருபர்- பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பான வீதி போக்குவரத்து தொடர்பாக தெளிவூட்டும் நிகழ்வொன்றினை வடமராட்சி கிழக்கு மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் நேற்று…
Read More...

ஒன்றாக மதுபானம் அருந்திய நண்பன் கொலை : மட்டக்களப்பில் சம்பவம்!

மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து மூன்று பேர் சேர்ந்து பொல்லால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சம்பவம் நேற்று…
Read More...

நாளை முதல் மக்கள் பார்வைக்கு பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை!

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாளை முதல் நாடாளுமன்றின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்வையிட முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார் நாட்டில் தற்போது சர்ச்சையை…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
Read More...

இலங்கை மகளிர் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி!

நியூசிலாந்து மகளிர் அணிக்கும் சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும் இடையே இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.…
Read More...

“அம்மம்மாவுக்கு என் மீது பாசம் இல்லை அதனால் கொன்றேன்” – சிறுமியின் வாக்குமூலம்!

மூதூர் - தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். சம்பவ…
Read More...

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு!

அம்பலாங்கொடை இடம்தோட்டை பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில்…
Read More...

ஆறாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில், இந்த வருடம் 6 ஆம் தரத்துக்கு மாணவர்களைப் பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.…
Read More...

குரங்குகளை எண்ண விடுமுறை தாருங்கள் – சாமர சம்பத்

நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களின் தோட்டங்களுக்கும் வன விலங்குகள் வருவதால் அந்த விலங்குகளைக் கணக்கெடுப்பதற்காக வன விலங்கு கணக்கெடுக்கப்படும் நாளை தினம் நாடாளுமன்றத்திற்கு…
Read More...