சூடானின் ஜனாதிபதி மாளிகை மீண்டும் இராணுவம் வசமானது

சூடான் இராணுவம் அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையை மீண்டும் கைப்பற்றியுள்ளது. துணை ராணுவக் குழுக்கள் முன்பு ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமித்திருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. 2023…
Read More...

பிற்பகல் 2 மணிக்கு பின் நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…
Read More...

2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று!

2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நாடாளுமன்றில் பாதீட்டை…
Read More...

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய…
Read More...

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவி விலகல்!

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அதற்கமைய, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த…
Read More...

விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் இன்று வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ராஜலிங்கம்…
Read More...

14 உயிர்களை பறித்த பசறை பஸ் விபத்து இடம்பெற்று இன்றோடு நான்கு வருடங்கள்!

பசறை பஸ் விபத்து இடம்பெற்று இன்றோடு நான்கு வருடங்கள் ஆகின்றது கடந்த 2021 மார்ச் 20ஆம் திகதி அதிகாலை 6.55 மணிக்கு லுணுகலையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்று…
Read More...

பச்சிளம் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்யும் கும்பல்

இந்தியா முழுவதும் பச்சிளம் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்து வந்த 25 பேர் கொண்ட குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மகாராஷ்டிரா,…
Read More...

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் 10 பிரதேச செயலகப் பிரிவுகளில், பள்ளி செல்லாத 154 மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மட்டக்களப்பில் துவக்கி…
Read More...

மட்டக்களப்பில் 17 வேட்புமனுக்கள் நிராகரிப்பு : நிராகரிக்கப்பட்டவர்களின் விபரம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 139 கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன் 118 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்குதல் செய்யப்பட்டது, இதில் 17 வேட்பாளர்கள்…
Read More...