நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
Read More...

கணவன் தாக்கியதால் 4 மாத குழந்தையை அநாதையாக விட்டு சென்ற இளம்தாய்!

-யாழ் நிருபர்- யாழில் கணவன் தாக்கியதால் மனவிரக்தியடைந்த இளம் தாய் ஒருவர், தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளளார். கட்டுடை,  அரசடி வீதி பகுதியைச் சேர்ந்த 4 மாத…
Read More...

கல்முனை நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய சந்தேக நபர் கைது

-சம்மாந்துறை நிருபர்- கல்முனை நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய சந்தேக நபரை நேற்று வியாழக்கிழமை இரவு நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ்…
Read More...

மட்டு ஆரையம்பதியில் வீட்டுக்குள் மதுபான உற்பத்தி!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் போதைப்பொருள் ஒழிப்பு…
Read More...

பாதீடு மீதான மூன்றாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு விவாதம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு 114 பெரும்பான்மை வாக்குகளால்…
Read More...

நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

-யாழ் நிருபர்- யாழ். சேந்தாங்குளம் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவில் வாசல், காங்கேசன்துறை வீதி, இணுவில் என்ற…
Read More...

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து விலகவில்லை – புத்திக மனதுங்க

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து தாம் விலகவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இடமாற்றம் கோரியே தாம் கடிதம்…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மூதூர் -அக்கரைச்சேனைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்து திருகோணமலை பொது…
Read More...

லண்டன் பெண்ணுக்கு யாழில் நேர்ந்த துயரம்!

-யாழ் நிருபர்- யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து நடத்துனர் ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். லண்டனில் இருந்து யாழ். வந்த 27 வயதுடைய…
Read More...

சூடானின் ஜனாதிபதி மாளிகை மீண்டும் இராணுவம் வசமானது

சூடான் இராணுவம் அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையை மீண்டும் கைப்பற்றியுள்ளது. துணை ராணுவக் குழுக்கள் முன்பு ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமித்திருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. 2023…
Read More...