இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 30க்கும் மேற்பட்டோர்
Read More...

2023 இல் கொலை செய்யப்பட்ட பெண் தற்போது திரும்பி வந்ததால் பரபரப்பு!

2023 ஆண்டு கொலை செய்யப்பட்டதாக நம்பப்பட்ட பெண் ஒருவர் தற்போது உயிரோடு வீடு திரும்பிய சம்பவம் இந்தியா மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லலிதா பாய் என்ற பெண் கொலை
Read More...

தேவேந்திரமுனை இரட்டைக் கொலையின் பின்னணி!

மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்த சம்பவம் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Read More...

16 வயது மாணவனுடன் உறவு கொண்டு குழந்தை பெற்ற பெண் அமைச்சர்!

16 வயது மாணவருடன் உறவு வைத்துக்கொண்டதாக கூறிய ஐஸ்லாந்து பெண் அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர்
Read More...

தெலுங்கு பாடல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!

தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் வெளியான சில பாடல்களில் உள்ள நடன அசைவுகள் குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகின்றன. இவ்வாறு தொடர்ந்து நடன அசைவுகள் குறித்து
Read More...

ஐ.ம.சக்தியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக ருவேஸ் ஹனிஃபா!

கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக கலாநிதி வைத்தியர் ருவேஸ் ஹனிஃபா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
Read More...

அதிகாலையில் இடம்பெற்ற விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

மன்னார் பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். பெரிய மடு பிரதான
Read More...

உலகின் மிக அசிங்கமான விலங்குக்கு புதிய பெயர்!

உலகின் மிக அசிங்கமான விலங்கு என்று அழைக்கப்படும் ப்ளொப்பிஸ் (Blobfish) நியூசிலாந்தின் சுற்றுச்சூழல் குழுவால் நியூசிலாந்தின் ஆண்டின் மீன் என்று பெயரிடப்பட்டுள்ளது. நியூசிலாந்தின்
Read More...

சீருடைகளை விநியோகிக்கும் பணி நிறைவு!

இந்த ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை விநியோகிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, 10,096 பாடசாலைகளை சேர்ந்த 460,000அதிகமான மாணவர்களுக்கு
Read More...

மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்!

குடும்ப தகராறு காரணமாக ரத்தோட்டை இன்று சனிக்கிழமை அதிகாலை கணவன் ஒருவர் தனது மனைவியை வெட்டி கொலை செய்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
Read More...