நுவரெலியாவில் வசந்தகால பேண்ட் வாத்திய அணிவகுப்பு ஒத்திகை

-நுவரெலியா நிருபர்- நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் வசந்த வசந்த காலத்தையொட்டி ஏப்ரல் மாதம் பல்வேறுபட்ட நிகழ்வுகள் இடம்பெறும் இவ்வருடமும் எதிர் வரும் முதலாம் திகதி…
Read More...

சிறுவர்களின் ஆபாச படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த இளைஞர் கைது!

ராகம பகுதியில், சிறுவர்களின் ஆபாச படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த இளைஞர் ஒருவர், சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்பு பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் ராகம,…
Read More...

மியன்மார் நில அதிர்வு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்வு!

மியன்மரில் ஏற்பட்ட நில அதிர்வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்ந்துள்ளது. 2இ376 பேர் காயமடைந்துள்ளதாகவும், 30 பேர் காணாமல் போயுள்ளதாகவும், வெளிநாட்டு ஊடகங்கள்…
Read More...

3 வருட காதல் : இரண்டு காதலிகளையும் ஒரே மேடையில் திருமணம் செய்த இளைஞன்!

இந்தியா-தெலுங்கானாவில் பழங்குடி இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆசிபாபாத் மாவட்டம் கும்னூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான…
Read More...

தலைமன்னார் கடலில் மிதந்து வந்த சுமார் 49 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு!

-மன்னார் நிருபர்- தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2 க்கு இடைப்பட்ட கடற் பகுதியில், கடற்படையினர் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்து…
Read More...

நாட்டில் காசநோயாளர்களின் எண்ணிக்கை 9,200 ஆக அதிகரிப்பு!

கடந்த வருடம் நாட்டில் காசநோயாளர்களின் எண்ணிக்கை 9,200 ஆகப் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவற்றில் 5,291 ஆண்கள் 3,259 பெண்கள் , மற்றும் 250 குழந்தை நோயாளிகளும்…
Read More...

17 வருடங்களுக்கு முன் பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட கத்தரிக்கோல்!

பிரசவத்தின்போது வைத்தியரின் கவனக்குறைவால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் 17 வருடங்களுக்கு பின் எக்ஸ்ரே மூலம் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை…
Read More...

நீச்சல் குளத்தில் குளிக்கச் சென்ற ஜேர்மன் பிரஜை நீரில் மூழ்கி உயிரிழப்பு!

பெந்தோட்டை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வரஹேன பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின் நீச்சல் குளத்தில் குளிக்கச் சென்ற ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்…
Read More...

சென்னை சுப்பர் கிங்ஸ்ஸை வீழ்த்தியது ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுரு!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுரு அணி 50 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.…
Read More...

மியன்மார் நிலநடுக்கம் : இதுவரையில் 694 பேர் உயிரிழப்பு!

மியன்மரில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரையில் 694 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள்…
Read More...