சட்டவிரோத சொத்துக்களை மீட்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மாத்தறை…
Read More...

துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது!

-சம்மாந்துறை நிருபர்- அனுமதிப்பத்திரம் இல்லாத "பொரதொளகாய் சொட் கண்" வகையைச் சேர்ந்த துப்பாக்கியும், T56 வகையைச் சேர்ந்த துப்பாக்கியின் 10 ரவைகளுடன் ஒருவரை பொலிஸார் கைது…
Read More...

புகையிரதத்தில் இருந்து புகைப்படம் எடுக்க முயற்சித்த பெண் தவறி விழுந்து காயம்!

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் எல்ல ஒடிஸி புகையிரதத்தில் பயணித்த வெளிநாட்டு பெண்ணொருவர் கீழே தவறி விழுந்து காயமடைந்துள்ளார். புகையிரதத்தில் புகைப்படம் எடுக்க முயற்சித்த…
Read More...

சோதனை செய்வதாக கூறி பயணியிடம் இருந்து பணத்தை பறித்த பொலிஸ் சார்ஜன்ட் கைது!

பயணியிடம் சோதனை மேற்கொள்வதாகக் கூறி அவரிடம் இருந்த பணத்தைப் பறிமுதல் செய்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெனியாய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த…
Read More...

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணியை விடுதலை செய்ய உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட உதயங்கனியை உடனடியாக விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தரணி உதயங்கனி ஏப்ரல் 28 ஆம் திகதி…
Read More...

பாதாள உலகக்குழு உறுப்பினர் ‘ரொட்டும்ப அமில’ ரஷ்யாவில் கைது!

பாதாள உலகக்குழு உறுப்பினரான 'ரொட்டும்ப அமில' என்ற அமில சம்பத் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவின் சட்ட அமுலாக்கத்துறை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக மிரட்டல் மற்றும் தாக்குதல் முயற்சிகள்!

அகலவத்தை பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 5 முறைப்பாடுகளும் ஒரு குற்றவியல் முறைப்பாடும் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

முதன்முறையாக டின் மீன்களை ஏற்றுமதி செய்த இலங்கை!

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட டின் மீன்கள் முதற் தடவையாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின்…
Read More...

அம்பலாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு!

அம்பலாந்தோட்டை – கொக்கல்ல பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில்…
Read More...

நாளை அதிக வெப்பம் : நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது நாளை திங்கட்கிழமை எச்சரிக்கை மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, வடக்கு,…
Read More...