சட்டவிரோத சொத்துக்களை மீட்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மாத்தறை…
Read More...
Read More...