“பஸ்ஸை திருப்பு, நான் கொழும்பு செல்ல வேண்டும்” – தகராறு செய்தவர் கைது!

பதுளை - பண்டாரவளை பிரதேசத்தில் பஸ் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவர் பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை…
Read More...

துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத 42 பேர் மீது சட்ட நடவடிக்கை!

உயிர் பாதுகாப்புக்காக வழங்கிய துப்பாக்கிகளை திருப்பித் தருமாறு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இன்னும் 42 நபர்கள் தங்கள் துப்பாக்கிகளை ஒப்படைக்கவில்லை என்று…
Read More...

IPL கிரிக்கெட் தொடரின் 14 ஆவது போட்டி இன்று!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 14 ஆவது போட்டி இன்று புதன்கிழமை நடைபெறுகின்றது இந்த போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.…
Read More...

தென்கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

தென்கொரியாவின் சியோல் நகரில் அமைதியின்மை ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதன் காரணமாக எதிர்வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அங்குள்ள தூதரகம் திறக்கப்பட மாட்டாது என தென் கொரியாவிலுள்ள…
Read More...

மோடியின் வருகை : சில வீதிகளுக்கு பூட்டு!

இந்தியப் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி மாலை 6 மணிமுதல் 10 மணிவரை சில வீதிகள் அவ்வப்போது மூடப்படுமென பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி…
Read More...

பிரபலமான 23 பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக வழக்கு!

பண்டிகைக் காலத்தில் சந்தைகளில் நுகர்வோர் அநீதிக்கு உள்ளாவதை தடுக்க, நுகர்வோர் விவகார அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்ட விசேட சோதனைத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 23 பல்பொருள் அங்காடிகள்…
Read More...

தடையை ஆராய மூவர் கொண்ட குழு நியமனம்!

பிரித்தானியாவினால் 4 இலங்கையர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டமை தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக மூன்று பேர் கொண்ட அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த…
Read More...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291 ரூபாய் 88 சதம், விற்பனைப் பெறுமதி 300 ரூபாய் 39 சதம், என…
Read More...

இ.போ.சபைக்குச் சொந்தமான பேருந்தில் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு!

காலி-கொழும்பு பிரதான வீதியின் களுத்துறை வஸ்கடுவ பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது பேருந்து சாரதி கைது…
Read More...

நித்தியானந்தா இறந்துவிட்டாரா?

நித்தியானந்தா இறந்துவிட்டதாக வெளியான காணொளி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நித்தியானந்தாவின் சகோதரியின் மகனே குறித்த காணொளியை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…
Read More...