பூஸா சிறைச்சாலை கைதி மரணம் : விரிவான விசாரணை ஆரம்பம்!

பூஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் அறிவுறுத்தலின் பேரில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை : இரவில் இடியுடன் கூடிய மழை!

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா…
Read More...

140,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில்

140,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 9ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக்…
Read More...

தொடர் தோல்வியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் தோல்வியை தழுவியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இன்று சனிக்கிழமை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக தோல்வியை…
Read More...

மலையக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த இந்திய பிரதமர் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் மலையக அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலும் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது குறித்து தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய பிரதமர், இந்தியாவை…
Read More...

ஐபிஎல் தொடரின் 17 ஆவது போட்டி : சென்னை அணிக்கு 184 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 17 ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.…
Read More...

தமிழ் சமூகத்திற்கு இந்தியா தொடர்ந்தும் அசைக்கமுடியாத அர்ப்பணிப்பை வழங்கும் – நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சனிக்கிழமை பிற்பகல் இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கொழும்பில் சந்தித்தனர். இது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ்…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் பலி!

கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். கிராண்ட்பாஸில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று சனிக்கிழமை…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதியில் எந்தவித மாற்றமும் இல்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதியில் எந்தவித மாற்றமும் இல்லை எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில்…
Read More...

இலங்கையை வந்தடைந்தார் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். தாய்லாந்தின் பாங்கொக்கில் பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க இந்திய…
Read More...