தாஜ்மஹாலை பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு நேர்ந்த துயரம்!

இந்தியா-உத்தரப் பிரதேசத்தில் தாஜ்மகாலைப் பார்வையிட வந்த செக் குடியரசைச் சேர்ந்த 28 வயது பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட…
Read More...

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் நால்வர் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டு தொகையை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த நான்கு விமானப் பயணிகளை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த நான்கு பயணிகளும் இன்று திங்கட்கிழமை…
Read More...

நீண்ட தூர பயணிகள் பேருந்துகளுக்கு உணவு வழங்கும் உணவகங்களை சோதனையிட கோரிக்கை

நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு உணவு வசதிகளை வழங்கும் உணவகங்களின் தரம் குறித்து சுகாதாரப் பிரிவினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று பேருந்து சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.…
Read More...

தபால் வாக்குச்சீட்டுகள் இன்று தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடு

114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய ஒதுக்கப்பட்ட பொதிகளை இன்று திங்கட்கிழமை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு…
Read More...

இந்திய பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு…
Read More...

மகன் தாக்கியதில் தாய் உயிரிழப்பு!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி - கேணிநகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 72 வயது பெண்…
Read More...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

மீகலேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொதானேகம பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீகலேவ பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த…
Read More...

மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு!

இந்தியா-மகாராஷ்டிராவில் கல்லூரி பிரியாவிடை நிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டுருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் தாராஷிவ்…
Read More...

திசைகாட்டிக்கு வாக்கு சேகரிப்போர் இறைவனுக்கு பதிலளிக்க வேண்டிய நாள் வரும்!

முஸ்லிம் விரோத போக்கை அரசு கைவிடாமல் ஜனாதிபதியை முஸ்லிம் பிரதேசங்களுக்கு அழைத்து வருவதனால் பயன் ஏதும் இல்லை என்பதை தேசிய மக்கள் சக்தியின் முஸ்லிம் செயற்பாட்டாளர்கள் புரிந்து கொள்ள…
Read More...

பூஸா சிறைச்சாலை கைதி மரணம் : விரிவான விசாரணை ஆரம்பம்!

பூஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் அறிவுறுத்தலின் பேரில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...