மீண்டும் மீண்டும் பொய் கூறி உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் வெற்றி பெற நினைக்கிறார்கள் –…

-மன்னார் நிருபர்- இந்த நாட்டிலே தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒன்று வந்துள்ளது.இந்த அரசாங்கம் முழுக்க முழுக்க பொய் சொல்லி ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றை…
Read More...

அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட ஏப்ரல் மாத ஊதியம் தொடர்பிலான அறிவித்தல்!

அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட ஏப்ரல் மாத ஊதியத்தை நாளை மறுதினம் வியாழக்கிழமை வழங்க வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு, பொது நிர்வாகம்…
Read More...

தேசபந்துவை பதவி நீக்கும் விவகாரம் : பிரேரணை எதிர்ப்பின்றி நிறைவேற்றம்!

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவது தொடர்பில் குழுவொன்றை நியமிக்கும் பிரேரணை எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது. குறித்த பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பு…
Read More...

தனியார் ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு!?

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனையில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டிருந்தது. அதன்படி, தேசிய…
Read More...

வைத்திய ஆலோசனையின்றி மருந்து உட்கொண்ட கர்ப்பிணி உயிரிழப்பு!

அங்கீகரிக்கப்பட்ட வைத்தியரின் பரிந்துரையின்றி, அவிசாவளை பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட மருந்தை உட்கொண்டதால், மூன்று மாத கர்ப்பிணியான பெண் ஹோமாகம அரசு…
Read More...

தேவேந்திர முனை துப்பாக்கிச் சூடு : சந்தேகநபர்கள் பொலிஸில் சரண்

கடந்த மாதம் 21 ஆம் திகதி தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக சிங்காசன வீதியில் இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்கள் கைது…
Read More...

எரிபொருள் நிலையத்தில் திடீர் தீப்பரவல் : நால்வர் உயிரிழப்பு

குருணாகல் - வேஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு 11 மணி அளவில் ஏற்பட்ட தீப்பரவலில் 4 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…
Read More...

மொஹமட் ருஷ்டி பிணையில் விடுதலை!

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டி பிணையில் விடுதலை…
Read More...

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு : இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 மார்ச் மாதத்தில் 7.1% உயர்ந்து 6.51 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. இது…
Read More...

சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை!

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 11 ஆம் திகதி…
Read More...