அமெரிக்காவின் புதிய வரிகள் இலங்கையில் பலரின் வேலையின்மைக்கு வழிவகுக்கும் – ரணில் விக்ரமசிங்க

அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள் இலங்கையின் ஏற்றுமதியைத் தடுக்கும் எனவும் தொழிற்சாலைகள் மூடப்படுவதுடன் ஏராளமானோரின் வேலையின்மைக்கு வழிவகுக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில்…
Read More...

பேருந்தில் வைத்து மாணவியை தாக்கிய ஆசிரியை!

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர், மாணவி ஒருவரை பேருந்தில் வைத்து கன்னத்தில் அறைந்த சம்பவம் நேற்று )திங்கட்கிழமை மாலை டிக்கோயா பகுதியில்…
Read More...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் : முறைப்பாடுகளின் எண்ணிக்கை 880 ஆக அதிகரிப்பு!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 880ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 04 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல்…
Read More...

சற்றுமுன் பிள்ளையான் கைது!

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்  கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

கல்முனை போக்குவரத்து சாலையின் புனரமைப்பு சம்பந்தமான கலந்துரையாடல்

-அம்பாறை நிருபர்- போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்காவின் பணிப்பின் பேரில் போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர் வி.ஜெகதீசன் மற்றும் பாராளூமன்ற உறுப்பினர் அபூபக்கர்…
Read More...

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் இம்முறை 3349 ஏக்கர் சிறுபோக பயிர்ச்செய்கைக்கு அனுமதி!

-மன்னார் நிருபர்- மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள சிறு போக நெற்பயிர்ச் செய்கை தொடர்பான கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் மன்னார்…
Read More...

கிழக்கு ஆளுநர் – தேசிய பாதுகாப்பு கல்லூரி பாதுகாப்பு அதிகாரிகள் குழு சந்திப்பு

-மூதூர் நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும், தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சி பெறும் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று திருகோணமலை…
Read More...

மீண்டும் மீண்டும் பொய் கூறி உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் வெற்றி பெற நினைக்கிறார்கள் –…

-மன்னார் நிருபர்- இந்த நாட்டிலே தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒன்று வந்துள்ளது.இந்த அரசாங்கம் முழுக்க முழுக்க பொய் சொல்லி ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றை…
Read More...

அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட ஏப்ரல் மாத ஊதியம் தொடர்பிலான அறிவித்தல்!

அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட ஏப்ரல் மாத ஊதியத்தை நாளை மறுதினம் வியாழக்கிழமை வழங்க வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு, பொது நிர்வாகம்…
Read More...

தேசபந்துவை பதவி நீக்கும் விவகாரம் : பிரேரணை எதிர்ப்பின்றி நிறைவேற்றம்!

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவது தொடர்பில் குழுவொன்றை நியமிக்கும் பிரேரணை எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது. குறித்த பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பு…
Read More...