பிள்ளையானை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை!

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு…
Read More...

பிள்ளையான் ஒரு சிறுவர் போராளி – கிட்ணன் செல்வராஜ்

தற்போது கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் போன்றோர் கிழக்கு மாகாணத்துக்காக எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்வைக்கவில்லை என நாடாளுமன்ற…
Read More...

நாளை உச்சம் கொடுக்கும் சூரியன்!

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் வியாழக்கிழமை சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை நண்பகல் 12.11க்கு ஹத்திகுச்சி, கலங்குட்டிய,…
Read More...

மாகாணசபை தேர்தல் முடிந்ததும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம்!

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், தற்போதைய அரசாங்கம் இரண்டு முன்னுரிமை விடயங்களைக் கருத்திற் கொண்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று…
Read More...

வவுணதீவு பொலிஸார் படுகொலை : புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் கைது!

வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் கொலை செய்த சம்பவத்தில் சரியான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளாது பிழையான தகவலை வழங்கிய…
Read More...

வாடகை காரில் ஏற்றி சென்று கொலை செய்யப்பட்ட இளைஞன் : எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

துனுமடலாவ வனப்பகுதியில் பல மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த எலும்புக்கூட்டு எச்சங்களானது மார்ச் 21 ஆம் திகதி காணாமல் போன ஒரு…
Read More...

அமெரிக்க பொருட்களுக்கு சீனா 84% வரி விதிப்பு!

அமெரிக்கப் பொருட்களுக்கு 84% கூடுதல் வரிகளை விதிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை வியாழக்கிழமை முதல் குறித்த வரி திட்டம்…
Read More...

சிஐடி யில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள பிள்ளையான்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால்…
Read More...

கடமைக்கு திரும்பாத இராணுவ வீரர் கைது

-பதுளை நிருபர்- இராணுவத்தில் இருந்து விடுமுறையில் வந்த இராணுவ வீரர் கடமைக்கு திரும்பாத நிலையில், குறித்த இராணுவ வீரர் பசறை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் நேற்று செவ்வாய்க்கிழமை பசறை…
Read More...

4 இலட்சம் பயனர்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு!

அமெரிக்காவின் வரி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தையினூடாக தீர்வை எட்ட முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொட்டாவ பகுதியில் நேற்று…
Read More...