முன்னாள் அமைச்சர் ரொஷான் சி.ஐ.டி யில் வாக்குமூலம்!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். விளையாட்டு அமைச்சராக இருந்த காலத்தில் இடைக்கால…
Read More...

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அழைப்பாணை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவிப்பு!

ஏப்ரல் 17 ஆம் திகதி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, அவர் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.…
Read More...

Govpay மூலம் அபராதம் செலுத்தும் முறை குறித்து விளக்கம்

போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் அபராத சீட்டினை சாரதிகள் ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் முன்னோடி திட்டம் குறித்து இன்று வெள்ளிக்கிழமை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு…
Read More...

வீழ்ச்சியைப் பதிவு செய்த கொழும்பு பங்கு சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று வெள்ளிக்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 54.63 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்துள்ளது.…
Read More...

இன்று இரவு இடியுடன் கூடிய மழை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை இரவு வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும்…
Read More...

மியன்மாரில் மீண்டும் நிலஅதிர்வு

மியன்மாரில் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று காலை 8.02 அளவில் 4.1 மெக்னிடியூட் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது .…
Read More...

கிரிபத்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூடு

கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் அருகில் இன்று வியாழக்கிழமை அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர்…
Read More...

பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளினது 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றன. முதலாம்…
Read More...

அமெரிக்காவில் உலங்கு வானூர்தி விபத்து – 6 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் இடம்பெற்ற உலங்கு வானூர்தி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட அறுவர் உயிரிழந்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.17 க்கு…
Read More...

ஏப்ரல் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று

ஏப்ரல் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று வெள்ளிக்கிழமை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அஸ்வெசும…
Read More...