அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பலாலி வீதி வடக்கு புன்னாலை கட்டுவன் முகவரியில் அமைந்துள்ள, புன்னாலை கட்டுவன் சித்திவிநாயகர் பாடசாலைக்கு அருகாமையில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற…
Read More...

சிறிய விமானம் விபத்து : மூவர் உயிரிழப்பு!

புளோரிடாவின் போகா ரேட்டனில் சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த மூன்று பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை…
Read More...

பிள்ளையானை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னாள் இராஜாங்க அமைச்சர்…
Read More...

டிப்பர் விபத்தில் சிக்குண்டு ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில், சரவணபவன் மகேஸ்வரி (வயது 82) என்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர், திடீரென…
Read More...

மலேசியாவில் இலங்கை இளைஞனும் அவரது நாயும் உயிரிழப்பு!

மலேசியாவின் ஷா ஆலம், டமான் ஆலம் இண்டாவில் உள்ள கட்டுமானப் பொருட்கள் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை இளைஞரும் அவரது நாயும் உயிரிழந்துள்ளதாக…
Read More...

விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு…
Read More...

இன்றும் விசேட போக்குவரத்து சேவை!

தமிழ் - சிங்களப் புத்தாண்டுக்காக தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பும் மக்களுக்கான போக்குவரத்து சேவைகள் இன்று சனிக்கிழமையும் முன்னெடுக்கப்படுகின்றன. புத்தாண்டுக்காக சொந்த…
Read More...

தொடர் தோல்வியில் சென்னை சூப்பர் கிங்ஸ்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய…
Read More...

28 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க ஆபரணங்களுடன் 2 பெண்கள் கைது!

சவுதி அரேபியாவில் இருந்து நாட்டிற்கு வந்த பெண்கள் இருவர் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள தங்க ஆபரணங்களுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது…
Read More...

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை!

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்…
Read More...