சலூனில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

-சம்மாந்துறை நிருபர்- தனது சிகையலங்கார (சலூன்) கடை கதிரையில் அமர்ந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

மஹியங்கனை “கெவல் விஸ்ஸ” பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் தற்போது சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில்…
Read More...

சிறையில் அனுபவிக்கும் துன்பங்களை சொல்லி கண்ணீர் விட்டு அழுத பிள்ளையான் – உதய கம்மன்பில

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்துக் கலந்துரையாடியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு…
Read More...

சிறுவன் மாடியில் இருந்த குதித்தது ஏன்?

கெசல்வத்த, பீர் சாய்போ தெருவில் 13 ஆம் திகதி மதியம் கடைக்குச் சென்று கொண்டிருந்த சிறுவர்கள் குழு ஒன்று அருகிலுள்ள 3 மாடி வீட்டின் இரும்பு கதவை தட்டிவிட்டு ஓடிய சம்பவம் அருகில் இருந்த…
Read More...

வாக்காளர் அட்டைகள் நாளை அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளை புதன்கிழமை அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்…
Read More...

விமானநிலையத்தில் போதைப்பொருளுடன் அமெரிக்கப் பிரஜை கைது

230 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் அமெரிக்கப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்துக் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

இந்த மாத இறுதிக்குள் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த மாத இறுதிக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பீடு தற்போது…
Read More...

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை

அநுராதபுரம் - நொச்சியாகம - பஹலமரகஹவெவ பகுதியிலுள்ள வீடொன்றினுள் இருந்து தந்தையொருவரும் அவரது மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் கூரிய…
Read More...

இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

அரச வேலையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவித்த தகவல்!

இனி நேர்மையான முறையில் அரச வேலையில் ஆட்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள், என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று குழுவின்…
Read More...