நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு!

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா…
Read More...

பிள்ளையானின் சாரதி ஜெயந்தன் சி.ஜ.டி.யினரால் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனையில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சந்திரகாந்தனின் சாரதியான ஜெயந்தன் இன்று…
Read More...

அல் – மனார் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்மாணப்பணிகளை பார்வையிட்டார் ஹிஸ்புல்லாஹ்!

ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷனின் அனுசரணையில் காத்தான்குடி கர்பலாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற அல் - மனார் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்மாணப் பணிகளை ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் தலைவரும்…
Read More...

தந்தையின் கவனயீனத்தால் பறிபோன குழந்தையின் உயிர்!

தந்தையின் அவதான குறைவால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியின் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது…
Read More...

சம்மாந்துறையில் மின்னல் தாக்கி ஒருவர் மரணம்!

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை செனவட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரே இவ்வாறு…
Read More...

இம்மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை உயர்வு

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை முந்தைய ஆண்டைவிட 38 சதவீதம் அதிகரித்து, 93,915 ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 1,490 முறைப்பாடுகள் பதிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் 1,490 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் நேற்று…
Read More...

மூதூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு

-மூதூர் நிருபர்- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் மூதூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு மூதூர் கலாச்சார மண்டபத்தில்…
Read More...

இன்று புனித வெள்ளி

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று புனித வெள்ளி சிறப்பு நாளை அனுஷ்டிக்கின்றனர். புனித வெள்ளி என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவையில் அறையப்பட்டதையும்…
Read More...

புனிதவெள்ளி, உயிர்த்த ஞாயிறு தினங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்

நாளை வெள்ளிக்கிழமை எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமையும் கிறிஸ்தவர்களின் புனிதவெள்ளி, உயிர்த்த ஞாயிறு தினங்களாகும். இதனால் கிறிஸ்தவ ஆலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு விசேட பாதுகாப்பு…
Read More...