வாக்குவாதம் முற்றியதால் தந்தையை கொன்ற 20 வயது மகன்!

கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் மகனால் தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக கிரேண்ட்பாஸ் பொலிஸார்…
Read More...

காரைதீவு பகுதியில் திடீர் சோதனையில் சிக்கிய நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள்!

-அம்பாறை நிருபர்- பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மிக்க உணவுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுனங்களை…
Read More...

இலங்கைக்கு 9 ஆவது இடம்!

சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டு வீரர்களுக்கான (18 வயதுக்குட்பட்டோர்) சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில், பெண்கள் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி வெள்ளிப்…
Read More...

கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்!

மத்துகம, தொலஹேன பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பகல் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர், 33 வயதுடைய மர்வின் சமரநாயக்க…
Read More...

மன்னம்பிட்டி துப்பாக்கிச் சூடு : ஒருவர் கைது!

மன்னம்பிட்டி  பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு!

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா…
Read More...

பிள்ளையானின் சாரதி ஜெயந்தன் சி.ஜ.டி.யினரால் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனையில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சந்திரகாந்தனின் சாரதியான ஜெயந்தன் இன்று…
Read More...

அல் – மனார் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்மாணப்பணிகளை பார்வையிட்டார் ஹிஸ்புல்லாஹ்!

ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷனின் அனுசரணையில் காத்தான்குடி கர்பலாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற அல் - மனார் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்மாணப் பணிகளை ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் தலைவரும்…
Read More...

தந்தையின் கவனயீனத்தால் பறிபோன குழந்தையின் உயிர்!

தந்தையின் அவதான குறைவால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியின் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது…
Read More...

சம்மாந்துறையில் மின்னல் தாக்கி ஒருவர் மரணம்!

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை செனவட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரே இவ்வாறு…
Read More...