பந்தயத்தில் ஈடுபட்ட கார்கள் பொலிஸாரால் பறிமுதல்!

ஹைலெவல் வீதியில் போட்டி போட்டுக் கொண்டு செலுத்தப்பட்ட இரண்டு கார்கள் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. கடந்த 13 ஆம் திகதி, ஹோமாகம பொலிஸ் பிரிவில் கலவிலவத்தை திசையிலிருந்து மாகும்புர…
Read More...

பலத்த மின்னல் ஏற்படும் அபாயம் : எச்சரிக்கை!

பலத்த மின்னல் ஏற்படும் அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும்…
Read More...

விசேட விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் மீள ஆரம்பம்

சிறி தலதா வழிபாடு காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த கண்டி நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மத்திய மாகாண…
Read More...

காதலியுடன் தகராறு : யாழ்.பல்கலைக்கழக மாணவன் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 3ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் இன்று சனிக்கிழமை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். கொட்டகல - புனித அன்ருஸ்…
Read More...

தமிழர்களுடைய அடையாளத்தை விட்டுக்கொடுக்காது தொடர்ச்சியாக பயணிக்கிறோம்!

-மன்னார் நிருபர்- தமிழர்களாகிய நாங்கள் எங்களுடைய அடையாளங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக எமது வரலாற்றை நாங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்பதும் எமக்கு காலம் தந்த கடமையாக…
Read More...

கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 150,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

இம்மாதத்தின் கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 150,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி…
Read More...

நாட்டில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு – அரச மருந்தாளர்கள் சங்கம்

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்து உற்பத்தி தொடர்பான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின் பற்றாக்குறையின்…
Read More...

ஈக்குவடோரில் சக்திவாய்ந்த நில அதிர்வு!

தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரின் பசிபிக் கடற்கரையில் 6.3 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நில அதிர்வு காரணமாக சில…
Read More...

உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி!

சீனாவில் நடைபெறும் உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் 400x4 கலப்பு அஞ்சல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி பங்கேற்க உள்ளது. அருண தர்ஷன, காலிங்க குமாரகே, ஹர்ஷனி…
Read More...

இன்று தேசிய துக்க தினம்!

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு நடைபெறும் நாளான இன்று சனிக்கிழமை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் இன்று…
Read More...