இரண்டாவதாக ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறியது ராஜஸ்தான் ரோயல்ஸ்!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை ஜெய்ப்பூரில் இடம்பெற்ற போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 100 ஓட்டங்களால்…
Read More...

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகள் நீக்கம்

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில்…
Read More...

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன் கோரிக்கை!

தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான எழுத்து மூல கோரிக்கை நேற்று வியாழக்கிழமை…
Read More...

வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுதாகொட வீதியில் உள்ள பாழடைந்த காணியிலிருந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்…
Read More...

தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற இருவரை காணவில்லை!

தெதுரு ஓயாவில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் நீராடச் சென்ற ஐந்து பேர் நீரில் இழுத்துச் சென்றிருந்த நிலையில், அவர்களில் இருவர் காணாமல் போயுள்ளனர். பிற்பகல் 3.30 மணியளவில் இந்த சம்பவம்…
Read More...

இந்தியாவில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 887,389 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன், ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து…
Read More...

மாணவனின் உயிரிழப்புக்கு பகிடிவதையே காரணம் : சக மாணவன் பொலிஸில் முறைப்பாடு!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு பகிடிவதையே காரணமென தெரிவித்து, அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவர் சமனலவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…
Read More...

மின்னேரிய பேருந்து விபத்து : இருவர் உயிரிழப்பு!

பொலன்னறுவை - ஹபரனை பிரதான வீதியின் மின்னேரிய இராணுவ முகாமுக்கு அருகில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரின்…
Read More...

புதிய பொய்களுடன் மக்களை சந்திக்கிறது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் – சஜித் பிரேமதாச

கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போலி வாக்குறுதிகளை வழங்கிய தேசிய மக்கள் சக்தி தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய பொய்களுடன் மக்களை சந்திப்பதாக…
Read More...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, முன்னாள்…
Read More...