வாக்கெடுப்பு நிலையத்துக்குள் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள்

எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலையத்துக்குள் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை…
Read More...

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் போதைப்பொருட்களுடன் கைது!

எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் போதைப்பொருட்களுடன் அலுபோமுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அலுபோமுல்ல பொலிஸாரால்…
Read More...

கடவுச்சீட்டு ஒருநாள் சேவை 5, 6, 7 ஆம் திகதிகளில் நிறுத்தம்!

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும் 05, 06, 07 ஆம் திகதிகளில் நிறுத்தப்படும் என பதில் குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம்…
Read More...

ஜனாதிபதியின் வியட்நாம் அரச விஜயம் 04 ஆம் திகதி ஆரம்பம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொள்ளவுள்ள வியட்நாம் விஜயம் குறித்து வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மே மாதம் 4 ஆம்…
Read More...

கதிர்காமம் பகுதியில் பெண்ணொருவர் கொலை!

மொனராகலை , கதிர்காமம் , பெரகிரிகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று வியாழக்கிழமை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கதிர்காமம் பொலிஸாரால் கைது…
Read More...

வாக்காளர்களுக்கு விநியோகிக்க மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பறிமுதல்

மன்னார், அடம்பன் பகுதியில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க மறைத்து வைக்கப்பட்டிருந்த பாய்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் அடம்பன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 1,400 பாய்கள் கொண்ட 28…
Read More...

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பு பங்குச் சந்தைக்கு பூட்டு

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக என கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம்…
Read More...

ரயில் – முச்சக்கரவண்டி மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு

காலி - அஹங்கம பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட உயிரினங்களுடன் மூவர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட உயிரினங்களுடன் பெண் உட்பட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று வியாழக்கிழமை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி!

இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம், 1 கிராம் தங்கம் (22…
Read More...